ஜெயலலிதாவின் மரணத்துக்கு ஆணையம் ஒன்றை துவக்கி அது ஒரு மார்க்கமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போதான் எம்.ஜி.ஆர். மரணத்துக்கான விடையே கிடைச்சிருக்குது

அரசியலில்உச்சத்துக்குவந்துபிரபலமானோர்பலர். பிரபலமாகஇருப்பதால்அரசியலுக்குள்வந்துஎளிதில்உச்சத்திற்குவருவோர்சிலர். இதில்சைதைதுரைசாமிஎந்தரகமென்பதுஉங்களுக்கேதெரியும். இந்தியாவில்இன்றுநிர்வாகதுறையில்சாதித்துக்கொண்டிருக்கும்பலஉயரதிகாரிகளைஉருவாக்கியபட்டறைஇவருக்குசொந்தமானது.

ஜெயலலிதாதமிழகமுதல்வராகவும், .தி.மு..வின்பொதுசெயலாளராகவும்கோலோச்சியபோதுசென்னைமாநகராட்சியின்முகமாகவலம்வந்தவர்சைதை துரைசாமி.

சமீபத்தில்தன்பர்சனல்வாழ்க்கைபற்றிஓப்பனாகபேசியிருப்பவர், போகிறபோக்கில்எம்.ஜி.ஆரின்மரணம்குறித்ததகவல்ஒன்றையும்பரபரவெனகொளுத்திப்போட்டுள்ளார்.

அதாவதுதன்உடம்பைகோயில்போல்பேணியநடிகர்களில்மிகமுக்கியமானவர்எம்.ஜி.ஆர். உடற்பயிற்சிகள், வாள்வீச்சு, கம்புசண்டை, கத்திசண்டைஎன்றுஅடுத்ததலைமுறைஹீரோக்களுக்குஒருவழிகாட்டியாகவேவிளங்கியவர். ஆனால்திடீரெனஉடல்சுகவீனப்பட்டவர், மளமளவெனசரிந்துசாய்ந்துஒருநாள்இறந்தார்.

இந்நிலையில்சைதைதுரைசாமிதன்பேட்டியில்தன்வாழ்க்கைபற்றிநான்கிராமத்தான். எங்கள்வீட்டில்கடைஇருந்ததால்காலையில்இட்லிசாப்பிடுவேன். ஆனால்எங்கஅம்மாதான்என்னைபழையசாதம்எனும்அமிர்தத்தைசாப்பிடபழக்கினார். வெங்காயம்அல்லதுமிளகாயோடுகம்மஞ்சோறு, கேழ்வரகுகளிஅல்லதுஎங்கஊரில்புளிச்சதண்ணின்னுசொல்லப்படும்நீராகாரம்தான்காலைஉணவே. சென்னைவந்ததும்எல்லாமேமாறிப்போச்சு.” என்றுசொல்லிக்கொண்டேவந்தவர், திடீரென்று

புரட்சித்தலைவர்எம்.ஜி.ஆரின்மரணம்எனக்குகடும்அதிர்ச்சியைதந்தது. நூறுவயசுவரைக்கும்அவர்இருப்பார்எனஅவர்மீதுஅதிதீவிரநம்பிக்கையில்இருந்தவர்களில்நானும்ஒருத்தன். ஏன்னாஅந்தளவுக்குஉடம்பைவைத்திருந்தார். ஆனால், எங்களோடநம்பிக்கைபொய்த்துபோயிடுச்சு. சட்டுன்னுஇறந்தார்தலைவர்.

எல்லாவற்றிலும்சரியாகஇருந்தஅவர், உணவுவிஷயத்தில்அப்படியில்லை. குறிப்பாக, உடலுக்குபொருந்தும்உணவு -பொருந்தாதஉணவுஎன்றுபாகுபாடுபார்த்துஉண்ணுவதில்சரியாககவனம்செலுத்தாமல்விட்டார். அதுதான்அவரதுமரணத்துக்கானஅடிப்படைகாரணமே. அதுக்குபின்தான்நான்என்னோடஉடம்பையெல்லாம்பற்றியோசிக்கஆரம்பிச்சேன். திருந்திநடக்கஆரம்பிச்சேன்.” என்றுவிளக்கியிருக்கிறார்.

சைதையார்சொன்னதுபோல்எம்.ஜி.ஆர். நூறுவயதுவரைஇருந்திருந்தால்தமிழகஅரசியல்வேறமாதிரிஇருந்திருக்கும்!

ஹும், ஜெயலலிதாவின்மரணத்துக்குஆணையம்ஒன்றைதுவக்கிஅதுஒருமார்க்கமாகநடந்துகொண்டிருக்கும்நிலையில், இப்போதான்எம்.ஜி.ஆர். மரணத்துக்கானவிடையேகிடைச்சிருக்குது! என்கின்றனர்அரசியல்விமர்சகர்கள்.