merina protest person speaks about their protest

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக மெரினாவில் சில இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

விவேகானந்தர் இல்லம் எதிராக சிலர் ஒன்று கூடி போராட்ட்த்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இவர்கள் அனைவரும் முகநூல் மூலம் ஒன்று திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்