Asianet News TamilAsianet News Tamil

 சசிகலா  கையை பிடித்து  ஆறுதல்  கூறிய  கனிமொழி.....!!!

kanimozhi attended-jayalalithaa-s-funeral
Author
First Published Dec 6, 2016, 11:32 AM IST


 சசிகலா  கையை பிடித்து  ஆறுதல்  கூறிய  கனிமொழி.....!!!

தற்போது பொதுமக்களின்  அஞ்சலிக்காக ராஜாஜி  அரங்கத்தில் வைக்கபட்டுள்ள மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா அவர்களின்   உடலுக்கு    பல்வேறு  தரப்பினர் தொடந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

kanimozhi attended-jayalalithaa-s-funeral

திரையுலக  நட்சத்திரங்கள், பொதுமக்கள் , பல கட்சித்தலைவர்கள்  என  தொடர்ந்து  , அம்மாவின்   உடலுக்கு  அஞ்சலி  செலுத்தி  வருகின்றனர்....

இந்நிலையில், அம்மாவின்   உடலுக்கு   அஞ்சலி   செலுத்த  வந்த கனிமொழி ,  சசிகலாவின்  கையை  பிடித்து  ஆறுதல்  கூறினார்.....

kanimozhi attended-jayalalithaa-s-funeral

மேலும்  அம்மாவின்  மறைவிற்கு , ஆழ்ந்த  இரங்கலையும்  தெரிவித்தார் கனிமொழி.......

Follow Us:
Download App:
  • android
  • ios