சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணக்காக கும்பகோணம் கொணடு செல்லப்பட்டுள்ள  அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சென்னை, மயிலாப்பூரில், பிரசித்திபெற்றகபாலீஸ்வரர்கோவில்உள்ளது. இந்துஅறநிலையத்துறையின்கீழ்உள்ள, இக்கோவிலில், புன்னைவனநாதர்சன்னிதியில், சிவலிங்கத்திற்கு, பார்வதிஅம்மன், மயில்வடிவில், வாயில்பூக்களைஎடுத்துபூஜைசெய்யும், 1,000 ஆண்டுகள்பழமையானமரகதசிலைஇருந்தது; ராகு, கேதுசிலைகளும்இருந்தன


இந்தசிலைகள்சேதம்அடைந்துவிட்டன; புதியசிலைகள்வைக்கவேண்டும்' என, 2004ல், கோவில்திருப்பணிகளைமேற்கொண்ட, தற்போதையஇந்துஅறநிலையத்துறைகூடுதல்கமிஷனர், திருமகள், முடிவுசெய்து உள்ளார். இவருடன், முன்னாள்கமிஷனர், தனபால், ஆஸ்தானஸ்தபதி, முத்தையாமற்றும்சிலரும் சேர்ந்து, இந்தமுடிவைஎடுத்துள்ளனர்.

இரவோடுஇரவாக, மரகதமயில்உட்பட, மூன்றுசிலைகளையும்கடத்தியுள்ளனர்.
மேலும், சிவலிங்கத்திற்கு, பார்வதிஅம்மன், மயில்வடிவில், வாயில்பாம்புடன்பூஜைசெய்வதுபோலவும், ராகு, கேதுசிலைகளையும்புதிதாகசெய்துவைத்தனர். இது, ஆகமவிதிகளுக்குஎதிரானது' என, கோவில்அர்ச்சகர்கள்எதிர்ப்புதெரிவித்துள்ளனர். இதனால், திருமகள், வெளியூர்களில்இருந்துஅர்ச்சகர்களைவரவழைத்து,கும்பாபிஷேகம்நடத்திஉள்ளார்.


கபாலீஸ்வரர்கோவில்சிலைகள்கடத்தப்பட்டதுபற்றி, திருச்சிமாவட்டம், ஸ்ரீரங்கத்தைச்சேர்ந்த, ரங்கராஜன்நரசிம்மன்என்பவர், ஆகஸ்டில், சென்னைஉயர்நீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்தார். விசாரித்தநீதிமன்றம், சிலைகடத்தல்தொடர்பாக, .ஜி., பொன்மாணிக்கவேல்விசாரணைக்குஉத்தரவிட்டது.

இதையடுத்து, அவரதுதலைமையிலானபோலீசார், கோவில்அர்ச்சகர்கள்மற்றும்திருமகளிடம், பலகட்டமாகவிசாரணைநடத்தினர். அப்போது, திருமகள், 'எனக்குஎதுவும்தெரியாது' என, கூறியுள்ளார். எனினும், திருமகள்மற்றும்அவருக்குஉடந்தையாகஇருந்தவர்கள் மீது, போலீசார்வழக்குபதிந்தனர்.பின், முக்கியபுள்ளிகள், சென்னைஉயர்நீதிமன்றத்தில்முன்ஜாமின்பெற்றனர். திருமகள்தாக்கல்செய்த, முன்ஜாமின்மனுதள்ளுபடிசெய்யப்பட்டது. இதனால், மூன்றுமாதங்களாக, திருமகள்தலைமறைவானார்.

இந்நிலையில், சென்னை, வியாசர்பாடியில்உள்ளவீட்டில்இருந்ததிருமகளை, போலீசார்நேற்றுஅதிரடியாககைதுசெய்தனர். மூன்றுமாதங்களாகதலைமறைவாகஇருந்தஅவரிடம், போலீசார்முதற்கட்டவிசாரணைநடத்தினர். பின்அவர், கும்பகோணத்திற்குஅழைத்துசெல்லப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.