Asianet News TamilAsianet News Tamil

"தமிழ்நாட்டுக்கு எல்லா உதவியும் செய்வேன்" - சசிகலா தலையில் கை வைத்து பிரதமர் உறுதி

jayalalitha passed-away-2r7kfm
Author
First Published Dec 6, 2016, 2:50 PM IST


முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தினார்.

jayalalitha passed-away-2r7kfm

அப்போது கதறி அழுது கொண்டிருந்த முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை கட்டி தழுவி ஆறுதல் கூறினார். அருகில் இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

jayalalitha passed-away-2r7kfm

இதனையடுத்து சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் சொன்ன மோடி தமிழகத்திற்கு எல்லா உதவிகளையும் தமிழகத்திற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios