Asianet News TamilAsianet News Tamil

"மறு உத்தரவு வரும் வரை பணியிலேயே இருக்கவேண்டும்" - காவல் துறை அதிகாரிகளுக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு

jayalalitha health-ill-ygcgkd
Author
First Published Dec 5, 2016, 5:20 PM IST


முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. காவல்துறை அலர்ட் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

jayalalitha health-ill-ygcgkd

இந்நிலையில் சென்னை மாநகர கமிசனர் காவல் துறையினருக்கு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில் அனைத்து காவல் துறை அதிகாரிகளும் கண்டிப்பாக பணியில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

jayalalitha health-ill-ygcgkd

அனைத்து அதிகாரிகளும் மறு உத்தரவு வரும் வரை பணியில் இருக்க வேண்டும் என்றும், காவல் நிலையங்களில் தேவையான அளவு காவலர்கள் இருந்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் பணிகளில் திரு.சாரங்கன் மற்றும் திரு.ஜெயராமன் ஆகிய ஐஜி-க்கள் ஈடுபடுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்

Follow Us:
Download App:
  • android
  • ios