Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசுக்கு எதிராக திரளும் இந்திய விவசாயிகள்; நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட முடிவு... 

Indian farmers raised against central government decided to held jail filling protest
Indian farmers raised against central government decided to held jail filling protest
Author
First Published Jul 21, 2018, 1:19 PM IST


விருதுநகர்

மத்திய அரசைக் கண்டித்து ஆகஸ்டு மாதம் 9-ஆம் தேதி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளை திரட்டி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக விருதுநகரில் நடந்த விவசாய சங்க மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

எனவே, விவசாயிகளுக்கு விரோதமாக நடக்கு மத்திய அரசைக் கண்டித்து ஆகஸ்டு மாதம் 9-ஆம் தேதி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளை திரட்டி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios