புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உலக சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 1353 காளைகள் பங்கேற்று உலக சாதனை படைத்ததாக கின்னஸ் தேர்வு குழு அறிவித்து அதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டைமாவட்டம்விராலிமலையில்நேற்று நடைபெற்றமாபெரும்ஜல்லிக்கட்டுப்போட்டியைமுதலமைச்சர்எடப்பாடிபழனிசாமிகொடியசைத்துதொடங்கிவைத்தார்.விராலிமலைஅம்மன்குளம்ஜல்லிக்கட்டுதிடலில்நடைபெற்றஜல்லிக்கட்டுப்போட்டியில் 1200-க்கும்அதிகமானகாளைகள்பங்கேற்றன. 500 மாடுபிடிவீரர்கள்பல்வேறுகுழுக்களாககளமிறக்கப்பட்டனர்.

விராலிமலைஜல்லிக்கட்டில் 1353 காளைகள்அவிழ்த்துவிடப்பட்டுஉலகசாதனைபடைத்ததாகஜல்லிக்கட்டைபார்வையிடவந்தகின்னஸ்தேர்வுக்குழுஅறிவித்துள்ளது.

விராலிமலைஜல்லிக்கட்டில்கலந்துகொள்வதற்குஅதிகமானகாளைகள்பதிவுசெய்திருந்ததைத்தொடர்ந்துஇதைஉலகசாதனையாக்குவதற்கானமுயற்சிமேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்துஇதைமதிப்பிடுவதற்காகஇங்கிலாந்தில்இருந்துமார்க், மெலினாஆகியோர்கொண்டகுழுகண்காணித்தது.இதுவரைவிராலிமலையைப்போன்று1,353 காளைகள்அவிழ்த்துவிடப்படாததால்இதைஉலகசாதனையாகஅந்தக்குழுஅறிவித்தது. இத்தகையஅறிவிப்புவெளியானதுஜல்லிக்கட்டுதிடலில்திரண்டிருந்தஜல்லிக்கட்டுஆர்வலர்களிடையேமகிழ்ச்சியைஏற்படுத்திஉள்ளது.