Governors House SBI Action Transition - Additional Chief Secretary Ordering

கன்னியாகுமரி எஸ்.பியாக இருந்த துரை, ஆளுநர் மாளிகை எஸ்.பியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுகுறித்து கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கன்னியாகுமரி எஸ்.பியாக இருந்த துரை, ஆளுநர் மாளிகை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஆளுநர் மாளிகை எஸ்.பி., பிரவீன் குமார் அபினவ், சிபிசிஐடி-2 எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிபிசிஐடி எஸ்.பி. ஸ்ரீநாதா, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.