வட கிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதியில் தற்போது கனமழை கொட்டி வருகிறது.
தமிழகம், புதுச்சேரியில்வடகிழக்குபருவமழைதொடங்கிவிட்டது என்றும், அடுத்த 24 மணிநேரத்தில்பெரும்பாலானஇடங்களில்மிதமானமழைபெய்யும். கடலோரமாவட்டங்களில்ஒருசிலஇடங்களில்கனமழைபெய்யும்என்றுசென்னைவானிலைமைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்தார்.

சென்னையைப் பொறுத்தவரை விட்டுவிட்டுபலத்தமழைபெய்வதால்கடந்த 3 நாட்களாகபருவநிலைமாறிஇதமானகுளிர்நிலவுகிறது. நேற்றுநள்ளிரவில்பலத்தமழைபெய்தது. இன்றுகாலையிலும்மழைவிட்டுவிட்டுதூறிக்கொண்டேஇருந்தது.

இந்த நிலையில்சென்னைஅண்ணாசாலை, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை,கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், மேற்குமாம்பலம், வேளச்சேரி, தரமணி, அண்ணாநகர், அடையாறு , கொடுங்கையூர், அயனாவரம், பெரம்பூர், மீஞ்சூர்உள்ளிட்டபகுதிகளில்பரவலாககனமழைபெய்துவருகிறது.

தொடர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைநதுள்ள நிலையில், வியாபாரிகளும், திபாவளி பர்ச்சேஸ் செய்ய வந்தவர்களும் மிகுந்த அவதிப்பட்டனர். தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்ற மக்கள் மழையில் நனைந்து சிரமப்பட்டனர்.
இதே போல் பிளாட்பாரத்தில் பொருட்களை வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.
