central minister aswini kumar wil come to tamailnadu for inspect dengue

டெங்குபாதிப்புகுறித்துஆய்வுசெய்வதற்காகமத்தியசுகாதாரத்துறைஇணையமைச்சர்அஸ்வினிகுமார்சவுபேஇன்றுசென்னைவருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் 10 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். டெங்குவை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.

இந்நிலையில் பிரதமர்மோடியைதுணைமுதலமைச்சர்ஓபிஎஸ் ,சிலநாட்களுக்குமுன்புடெல்லியில்சந்தித்தார். அப்போதுதமிழகத்தில்டெங்குபாதிப்புகுறித்துஆய்வுசெய்வதற்காகமத்தியமருத்துவகுழுவைஅனுப்புமாறுகோரிக்கைவைத்தார்

இதையடுத்துமத்தியஅரசின்எய்ம்ஸ்மருத்துவகுழுவினர்நேற்றுமுன்தினம்தமிழகம்வந்தனர். அவர்கள்சென்னை, சேலம்உள்படடெங்குபாதிப்புஅதிகம்உள்ளபகுதிகளில்ஆய்வுமேற்கொண்டுவருகின்றனர்

இந்தநிலையில்மத்தியசுகாதாரத்துறைஇணைமந்திரிஅஸ்வினிகுமார்சவுபேதமிழகத்தில்டெங்குபாதிப்புகுறித்துஆய்வுசெய்வதற்காகஇன்றுசென்னைவருகிறார்.

நாளை காலை 8.30 மணிஅளவில்சென்னைராஜீவ்காந்திஅரசுபொதுமருத்துவமனையில்டெங்குகாய்ச்சலால்பாதிக்கப்பட்டுசிகிச்சைபெறும்நோயாளிகளைபார்வையிட்டுநலம்விசாரிக்க உள்ளதாகவும், டெங்குவை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிவார் எனவும் தகவல் வெளியகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகசுகாதாரத்துறைஅமைச்சர்விஜயபாஸ்கர், செயலாளர்ராதாகிருஷ்ணன்மற்றும்அதிகாரிகளிடம்ஆலோசனைநடத்தஉள்ளதாகவும்கூறப்படுகிறது.