central minister aswini kumar wil come to tamailnadu for inspect dengue
டெங்குபாதிப்புகுறித்துஆய்வுசெய்வதற்காகமத்தியசுகாதாரத்துறைஇணையமைச்சர்அஸ்வினிகுமார்சவுபேஇன்றுசென்னைவருகிறார்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் 10 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். டெங்குவை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.
இந்நிலையில் பிரதமர்மோடியைதுணைமுதலமைச்சர்ஓபிஎஸ் ,சிலநாட்களுக்குமுன்புடெல்லியில்சந்தித்தார். அப்போதுதமிழகத்தில்டெங்குபாதிப்புகுறித்துஆய்வுசெய்வதற்காகமத்தியமருத்துவகுழுவைஅனுப்புமாறுகோரிக்கைவைத்தார்.
இதையடுத்துமத்தியஅரசின்எய்ம்ஸ்மருத்துவகுழுவினர்நேற்றுமுன்தினம்தமிழகம்வந்தனர். அவர்கள்சென்னை, சேலம்உள்படடெங்குபாதிப்புஅதிகம்உள்ளபகுதிகளில்ஆய்வுமேற்கொண்டுவருகின்றனர்.
இந்தநிலையில்மத்தியசுகாதாரத்துறைஇணைமந்திரிஅஸ்வினிகுமார்சவுபேதமிழகத்தில்டெங்குபாதிப்புகுறித்துஆய்வுசெய்வதற்காகஇன்றுசென்னைவருகிறார்.
நாளை காலை 8.30 மணிஅளவில்சென்னைராஜீவ்காந்திஅரசுபொதுமருத்துவமனையில்டெங்குகாய்ச்சலால்பாதிக்கப்பட்டுசிகிச்சைபெறும்நோயாளிகளைபார்வையிட்டுநலம்விசாரிக்க உள்ளதாகவும், டெங்குவை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிவார் எனவும் தகவல் வெளியகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகசுகாதாரத்துறைஅமைச்சர்விஜயபாஸ்கர், செயலாளர்ராதாகிருஷ்ணன்மற்றும்அதிகாரிகளிடம்ஆலோசனைநடத்தஉள்ளதாகவும்கூறப்படுகிறது.
