சென்னை மண்ணடியில் புதியதாக கட்டப்பட்ட 6 மாடி கட்டிடத்திற்கு "சீல்" ...
விதிமுறைகளை மீறி கட்டப் பட்டதாக 6 மாடி கட்டிடத்திற்கு அதிரடியாக சீல் வைக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்வதற்கு தடை செய்யப் பட்டுள்ளது . இந்நிலையில், நகரங்களில் கட்டப்படும் கட்டிடம் கூட , அரசு பல கெடுபிடிகளை விதித்து உள்ளது
இந்நிலையில், சென்னை மண்ணடி பவளக்காரத் தெருவில் புதிதாக கட்டப்பட்ட 6 மாடி கட்டி டத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து , இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது .விசாரணையின் முடிவில் தான், இந்த கட்டிடம் பயன்படுத்தப் படலாமா அல்லது இடிக்கும் நிலை ஏற்படுமா என்பது தெரிய வரும் .