கரூரில் பள்ளி மாணவி பாலியல் தொந்தரவால், தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தையடுத்து, பெண்குழந்தைகள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதாக கருதினால் , தயங்காமல் 1098 என்ற அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார்

”பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணா நான் தான் இருக்கனும் இந்த பூமியில் வாழ ஆசைப்பட்டேன்.ஆனா, இப்ப பாதியிலேயே போறேன்” என்று கடிதம் எழுதி வைத்து, 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கம்போல்பள்ளிக்குசென்றுவிட்டுமாலையில்வீடுதிரும்பிய மாணவி, நீண்ட நேரமாகியும் வெளியில் வராமல் இருந்துள்ளார். சங்தேகமடைந்த , அண்டை வீட்டில் வசிக்கும் பாட்டி சென்று பார்த்த போது, மாணவிதூக்கில்தொங்கியவாறுஇருந்துள்ளார். இதனைகண்டுஅதிர்ச்சியடைந்தஅவர்,அந்தசிறுமியின்தாயிக்குதகவல்கொடுத்துள்ளார். மகள் தூக்கில் தொங்குவதை பார்த்த தாய் கதறி அழுதுள்ளார். பின்னர், வெங்கமேடுகாவல்நிலையத்திற்குபுகார்அளிக்கப்பட்டு, மாணவியின் உடல்உடற்கூறுஆய்விற்காகஅரசுமருத்துவக்கல்லூரிமருத்துவமனைக்குஅனுப்பிவைக்கப்பட்டது.பின்னர், போலீசாரின் விசாரணையில்,மாணவிதன்னுடையடைரியில்எழுதியகடிதம்ஒன்றுகிடைத்ததாகச்சொல்லப்படுகிறது.அந்தகடிதத்தில், 'sexual harrasment ஆலசாகுரகடைசிபொண்ணுநானாகதான்இருக்கனும். என்னயார்இந்தமுடிவுஎடுக்கவெச்சான்னுநான்சொல்லபயமாஇருக்கு. இந்தபூமியில்வாழரத்துக்குஆசைப்பட்டேன். ஆனா, இப்போபாதியிலேயேபோறேன். இன்னொருதடவஇந்தஉலகத்துலவாழகிடைச்சாநல்லாஇருக்கும். பெரிதாகிநிறையபேருக்குஉதவிபன்னஆசை. ஆனாமுடியவில்ல. i love you amma, சித்தப்பா, மாமா, அம்முஉங்கஎல்லோரையும்ரொம்பபிடிக்கும். ஆனாநான்உங்கிட்டஎல்லாம்சொல்லாமபோகிறேன், மன்னிச்சுருங்க. இனிஎந்தஒருபொண்ணும்என்னமாதிரிசாகக்கூடாது. சாரிமச்சான்சாரி' எனகுறிப்பிட்டு, ஹார்ட்டின்படத்தையும்வரைந்து, கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், பாலியல் வன்முறையால் பெண்குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் வேதனையானது. பாலியல் வன்கொடுமை செய்யக்கூடிய நபரே குற்றவாளி .எனவே பாதிப்புக்குள்ளான பெண்குழந்தைகள் எந்தவிதத்திலும் தங்களுக்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்திகொள்ள கூடாது என தெரிவித்துள்ளார். உங்கள் மீதோ அல்லது உங்கள் தோழிகள் மீதோ பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டால் நீங்கள் அச்சப்படவோ,அல்லது தனிமைபடுத்திக்கொண்டு தற்கொலை முடிவு எடுக்கவோ அவசியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தயக்கமின்றி எங்களை தொடர்புக்கொள்ளலாம். பாலியல்வன்முறையால்பாதிக்கப்பட்டதாககருதப்படும்பெண்குழந்தைகள்மாவட்டநிர்வாகத்தின்உதவியைநாட '1098' என்றஇலவசஅவசரதொலைபேசிஎண்ணைதொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார்.மேலும் பெண் குழந்தைகள் உதவிகளுக்கு '89033 31098' என்றவாட்ஸ்அப்எண்ணிலும்தொடர்புகொள்ளலாம்என அறித்துள்ளார்.