ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் சிறு வணிகர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் சிறு வணிகர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்படும் பணம், நகைகள், பரிசுப்பொருட்களை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில்,வியாபாரிகள்பொருட்களைவாங்கரொக்கமாக எடுத்துச்செல்லும்பணத்தை 50 ஆயிரம்ரூபாயிலிருந்து 2 லட்சம்ரூபாயாகஉயர்த்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடுமாநிலதேர்தல்ஆணையத்தில் வணிகர்சங்கங்களின்பேரமைப்பினர் நேரில் சென்று கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, வணிகர்சங்கங்களின்பேரமைப்புதலைவர்விக்கிரமராஜா, தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பொருட்களைவாங்கச்செல்லும்வியாபாரிகள்அதிகமாகபாதிக்கப்படுவதாகக் கூறினார். இந்தவிதிமுறையை 2 லட்சம்ரூபாய்எடுத்துசெல்லும்வகையில்மாற்றவேண்டும்என்றுவலியுறுத்திதேர்தல்அதிகாரியிடம்மனுஅளித்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும்மொத்தவிற்பனைக்காககொண்டுசெல்லப்படும்பொருட்களைசிலஇடங்களில்பறிமுதல்செய்கின்றனர். இதனால்வியாபாரிகள்பெரியளவில்பாதிப்படைகின்றனர். சிறு, குறுவியாபாரிகள்வாழ்வாதாரத்தைகணக்கில்கொண்டுஉரியநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றுமாநிலதேர்தல்அதிகாரியிடம்மனுஅளித்துள்ளதாக விக்கிரமராஜ தெரிவித்துள்ளார்.
