சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மலைகிராம மக்களுக்கு 28 ஆண்டுகளாகியும் இழப்பீடு கிடைக்கவில்லை.

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மலைகிராம மக்களுக்கு 28 ஆண்டுகளாகியும் இழப்பீடு கிடைக்கவில்லை.

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும்படி விடியல் மக்கள் கூட்டமைப்பினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 1993-ஆம்ஆண்டுவீரப்பனைபிடிப்பதற்காகதமிழ்நாடு, கர்நாடகாஇருமாநிலஅரசுகளும்கூட்டுஒப்பந்தத்தின்பேரில்சிறப்புஅதிரடிப்படைஒன்றைஅமைத்துமலையோரகிராமங்களில்வீரப்பன்தேடிவந்ததைசுட்டிக்காட்டியுள்ளனர்.

வீரப்பன்நடமாட்டமுள்ளமலையோரகிராமமக்களைசந்தேகத்தின்பேரில்பிடித்துசென்றுசட்டவிரோதமாகமுகாம்களில்வைத்து, சித்திரவதை, பாலியல்வன்முறைதிட்டமிட்டமோதல்சாவுகள், மேலும்பொய்வழக்குபோன்றகொடுமைகள்செய்யப்பட்டதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிரடிப்படையால்பாதிக்கப்பட்டமக்களிடம்விசாரணைநடத்தசதாசிவாகமிட்டிஅமைக்கப்பட்டதைசுட்டிக்காட்டியுள்ளமனுதாரர் , அதிரடிப்படையினரால்பாதிக்கப்பட்ட 89 பேருக்கு நிவாரணம் வழங்க ஆணையம் உத்தரவிட்தை குறிப்பிட்டுள்ளார்.

கன்னடநடிகர்ராஜ்குமாரை கடத்தியபோது வீரப்பனால் கோரிக்கை வைக்கப்பட்டு மலைகிராம மக்களுக்கு நிவாரணம் வழங்க இருமாநில அரசுகளும் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அதில், ரூ.2.8 கோடியை கடந்த 2007-ல் வழங்கிய இருமாநில அரசுகள், 14 ஆண்டுகள் கடந்தும் மீதி தொகையை வழங்கவில்லை என்று மனுதாரர் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தவழக்குவந்ததுநீதிபதிஆர்.மகாதேவன்முன்புவிசாரணைக்குவந்தது. அப்போது, வீரப்பன்தேடுதல்வேட்டையின்போதுசிறப்புஅதிரடிப்படயால்பாதிக்கப்பட்டமக்களுக்குதரவேண்டியநிவாரணம் குறித்து தமிழ்நாடு அரசு இருவாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.