ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு - விராட் கோலி கேப்டன்..!!!
இந்திய அணியின் கேப்டனாக இருந்த டோனி ஒருநாள் மற்றும் டி-20 போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து புதிய அகேப்டனை தேர்வு செய்யும் கூட்டம் நடந்தது.
இதில் ஏற்கெனவே எதிர்பார்த்தபடி விராட் கோலி ஒருநாள் போட்டி மற்றும் டி - 20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேப்டன் பதவிலிருந்து விலகிய டோனி விக்கெட் கீப்பராக நீடிப்பார் என்று அறிவிக்கப்ட்டுள்ளார்.
இங்கிலாந்துடன் 3 ஒரு நாள் போட்டி ஒரு டி-20 போட்டியில் இந்தியா விளையாடவுள்ளது.
ஒருநாள் போட்டிக்கான அணி :
விராட் கோலி (கேப்டன்)
டோனி (விக்கெட் கீப்பர்)
லோகேஷ் ராகுல்
ஷிகர் தவான்
மனிஷ் பாண்டே
கேதர்
யுவராஜ் சிங்
அஜின்கியா
பாண்டியா
அஷ்வின்
ரவீந்த்ர ஜடேஜா
மிஸ்ரா
பூம்ரா
புவனேஸ்வர் குமார்
உமேஷ் யாதவ்
ஆகியோர் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.