மதவாத மற்றும் சாதிய சக்திகளுக்கு எதிராக கேரளாவில் 50 லட்சம் பெண்கள் பங்கேற்ற வனிதா மதில் என்ற மனித சங்கிலி நடைபெற்றது. காசர்கோடு முதல் திருவனந்தபுரம் நடைபெற்ற இந்த பெண்கள் மனித சங்கிலியை கேரள முதலமைச்சர் பினராயி  விஜயன் தொடங்கி வைத்தார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சபரி மலை போராட்டக் களமாக காட்சியளிக்கிறது.

அங்கு பெண்களை நுழைய விடாமல் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் பெண்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இடது சாரிகள் மற்றும் பெண்கள் அமைப்பினர் பெண்கள் பங்கேற்கும் வனிதா மதில் என்ற மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.

இதில் மதவாத, சாதியசக்திகளுக்குஎச்சரிக்கைவிடுக்கும்வகையில் 620 கிலோமீட்டர்தூரத்திற்குபெண்கள்மதில்அமைத்து புத்தாண்டின்முதல்நாளில்வரலாறுபடைத்துள்ளனர்.கேரளாவைஊடுருவிச்செல்லும்கன்னியாகுமரி-சேலம்தேசியநெடுஞ்சாலையில்நேற்று அணிதிரண்டபெண்கள்கேரளத்தின்மறுமலர்ச்சிப்பாரம்பரியத்தைபாதுகாப்போம்எனஉறுதிமொழிஏற்றனர்.

ஏற்கனவேதிட்டமிட்டிருந்தபடிஒற்றைவரிசையிலும்பலவரிசையிலுமாகபெண்கள்தோளோடுதோள்சேர்த்துபெண் சுவரைபெரும்மதிலாகமாற்றினர். நேற்று மாலை 3.45 மணிக்குகுறிப்பிட்டஇடங்களில்பெண்கள்அணிஅணியாகவந்துஒருவர்தொட்டுஒருவராகஇடைவெளிஇல்லாமல்நிரம்பிநின்றனர்.

சரியாக 4 மணிக்குகைகளைமுன்னோக்கிநீட்டிபெண்களின்சமவாய்ப்பு, மறுமலர்ச்சிப்பாரம்பரியத்தைபாதுகாப்பதுகுறித்தஉறுதிமொழியைஅனைவரும்உரக்கஒலித்தனர்.

4.15 வரைசுவரும்உறுதிமொழிஏற்பும்நடந்தது. திருவனந்தபுரம்வெள்ளியம்பலத்தில்உள்ளமகாத்மாஅய்யன்காளிசிலைக்குகேரளமுதல்வர்பினராயிவிஜயன்மாலைஅணிவித்துவனிதா மதில் சுவரை தொடங்கி வைத்தார்.

காசர்கோடில்சுகாதாரத்துறைஅமைச்சர்கே.கே.ஷைலஜாபெண்சுவரின்முதல்நபராகவும், திருவனந்தபுரத்தில்பிருந்தாகாரத்கடைசிநபராகவும்தோள்சேர்த்தனர். கொச்சியில்சுவாமிஅக்னிவேஷ்பார்வையாளராகபங்கேற்றுவாழ்த்துதெரிவித்தார். திருவனந்தபுரத்தில்பெண்சுவர்நிறைவுபெற்றதும்அங்குநடந்தபொதுக்கூட்டத்தில்பிருந்தாகாரத், ஆனிராஜாஉள்ளிட்டமகளிர்அமைப்புகளின்தலைவர்கள்பேசினர். இதில்கேரளமுதலமைச்சர் பினராயிவிஜயன், முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன், மாநிலச்செயலாளர்கொடியேரிபாலகிருஷ்ணன்உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

பெண்களின்வலிமையைஉலகுக்குஉணர்த்தியஉன்னதநிகழ்வாகமகளிர்மதில்அமைந்தது. இந்தபிரம்மாண்டமதிலின்பகுதியாகபல்வேறுஇடங்களில்முஸ்லிம், கிறிஸ்தவபெண்கள்இடம்பெற்றிருந்தனர்.

நடிகைகள் ரீமாகல்லிங்கல்உள்ளிட்டபல்வேறுகலைஞர்களும், எழுத்தாளர்களும்இணைந்துநின்றனர்.பெண்சுவரைவாழ்த்தும்விதமாகஅனைத்துஇடங்களிலும்ஆண்கள்பெருஞ்சுவர்போல்சாலையின்மறுபக்கத்தில்நின்றனர்.