அதிமுக – அமமுகவை ஒருங்கிணைத்து அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளத் துடிக்கும் பாஜக , தினகரனுக்கு ஒரு மாதம் கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு மாதத்தில் வெளியிடப்பட உள்ள நிலையில் அதிமுக – அமமுக  இணைப்பு பேச்சுவார்த்தையை பாஜக வேகப்படுத்தியுள்ளது .

வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவுடன் எப்படியாவது கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக இரண்டாக உடைந்து செயல்பட்டு வருவதால் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லை என கருதும் பாஜக அதிமுகவையும் அமமுகவையும் இணைக்க பெரும் முயற்சி செய்து வருகிறது.

இதற்கான பேச்சு வார்த்தை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக தினகரனையும் அவரதுகட்சியினரையும்.தி.மு.-வுக்குக்கொண்டுவரும்வேலையைப்பாருங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அசைன்மெண்ட் கொடுத்துள்ளது. இணைப்புக்குப் பிறகு . தினகரனுக்கும்முக்கியப்பொறுப்புவழங்கப்படும்எனஉறுதியைஅளிக்கவும் பாஜக வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து சில விஐபிக்கள் இது குறித்து தினகரனை சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

திமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்துவலுவாகக்களம்இறங்கவேண்டியஅதிமுகதற்போது தினகரன்பிரிவினால்பிரிந்துகிடக்கிறது. அதிமுவின்வாக்குவங்கியில்கணிசமானஅளவு, இப்போதுதினகரன்வசம்உள்ளது.

அதேபோல்தென்மாவட்டங்களில்அதிமுகவுக்குப்போட்டியாகவலுவானஅமைப்பாகத்தினகரனின்அமமுகஉள்ளது.இந்நிலையில்அதிமுகவோடுகூட்டணிஅமைத்துத்தேர்தல்களத்தில்நின்றாலும்அக்கட்சியின் வாக்குவங்கிபிரிந்துகிடப்பதால், திமுகவுக்குஅதுசாதகமாகப்போய்விடும்நிலைஉள்ளது.

இதனை நன்கு உணர்ந்துள்ள அதிமுக மற்றும் பாஜக எப்படியாவது தினகரைனை வழக்கு கொண்டவர முயற்சி செய்து வருகிறது.

அதே நேரத்தில் தினகரன் ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஒருவேளை, தினகரன்தரப்புடன்எந்தக்கட்சியும்கூட்டணிவைக்காதபட்சத்தில், அவர்ஜெயலலிதாவைப் போல் தனித்தேதேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தினகரனைத்தவிரஅவர்கட்சியில்உள்ளவர்கள்யார்வந்தாலும்ஏற்றுக் கொள்ளத்தயார் என எடப்பாடி தரப்பு அடம்பிடித்து வருகிறது. தினகரனோ நான்சொல்லும்கண்டிஷனுக்குஅதிமுகஒத்துவந்தால்மட்டுமேஇணைப்புசாத்தியம் என்று கூறி வருகிறார். தற்போது இந்தவிவகாரத்துக்குமுற்றுப்புள்ளிவைக்கபாஜக மேலிடம்முடிவு செய்துள்ளது.

இப்பிரக்கனையில் தினகரனைஎப்படியும்வழிக்குக்கொண்டுவரவேண்டும்என்பதற்காகவேகுக்கர்சின்ன விவகாரத்தில் அவருக்குஆப்பு வைக்கப்பட்டதாகவும்தகவல் வெளியாகியுள்ளது.