தமிழக பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜனின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. இதையடுத்து, அக்கட்சியின் புதிய தலைவராக யார் வரப் போகிறார் என்ற பரபரப்பு நிலவுகிறது. வானதி சீனிவாசன் அல்லது சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரில் யாராவது ஒருவர் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.,:
தமிழக பாஜக தலைவராக இரண்டு முறை, இருந்துவிட்டதால் தமிழிசைசவுந்திரராஜன்இந்த முறை கண்டிப்பாக மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவரையேதொடர்ந்துதமிழகபா.ஜ., தலைவர்பதவியில்நீடிக்கவைக்கமுடியாது.
அதனால், புதியதலைவரைதேர்வுசெய்யும்பணியில், அகிலஇந்தியபாஜக தலைமைதீவிரமாகிஇருக்கிறது.தற்போது கட்சியின்மாநிலபொதுசெயலர்களாகஇருக்கும்வானதிசீனிவாசன், கருப்புமுருகானந்தம், முன்னாள்தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன்ஆகியோரதுபெயர்கள், அடுத்ததலைவருக்கானபட்டியலில்உள்ளதாக கூறப்படுகிறது..

இதில், வானதிசீனிவாசனுக்குமத்தியஅமைச்சர்பொன்.ராதாகிருஷ்ணனும், சி.பி.ராதாகிருஷ்ணனுக்குஇல.கணேசன், தமிழிசைசவுந்திரராஜன்ஆகியோர்சிபாரிசுசெய்துஇருப்பதாக கூறப்படுகிற்து.

இந்த மூவரில் மூவரில், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கேதலைவராகும்வாய்ப்புஅதிகம்உள்ளதாக பாஜக மேலிட தகவல்கள் தெரிவிக்கின்றன.
