தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்லுக்காக கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில், வாக்காளர்களை கவருவதற்காக வேட்பாளர்கள் செய்யும் காரியம் வடிவேல் பாணியில் அமைந்துள்ளது. தெருவில் போவோர் வருவோருக்கெல்லாம் கட்டிங், ஷேவிங் செய்து அசரவைக்கின்றனர்.
தெலுங்கானாவில்சட்டசபைத்தேர்தல்நடைபெறஉள்ளநிலையில் அங்கு தேர்தல்பிரசாரம்சூடுபிடித்துள்ளது. வாக்காளர்களைஎப்படியாவதுகவரவேண்டும்என்றுவேட்பாளர்கள்செய்யும்செயல்களின்புகைப்படங்கள்மற்றும்வீடியோக்கள்சமூகவலைதளங்களில்கடந்தசிலநாட்களாகபரவிவருகிறது.

அவர்களின்பெரும்பாலானசெயல்கள்மக்களைஅதிர்ச்சி அடையச்செய்துள்ளது. முடிவெட்டவேண்டுமா? ஷேவிங்செய்யவேண்டுமா? குழந்தைகளைபார்த்துக்கொள்ளவேண்டுமா? சாப்பாடுவேண்டுமா? எனஅனைத்திற்கும்தயாராகவேட்பாளர்கள்களமிறங்கியுள்ளனர்.பிறமாநிலங்களில்இல்லாதஅளவுஅடிமட்டம்வரையில்சென்றுபிரசாரத்தைமுடுக்கி விட்டுள்ளனர்.
தெருவில் சற்று அதிக முடியுடனோ, தாடியுடனோ யாராவது நடந்து சென்றால் அவர்களை வலுக்கடாயமாக இழுத்து வந்து வடிவேல் பாணியில் கட்டிங், ஷேவிங் செய்து விடுகிறார்கள். மறக்காமல் எங்களுக்கு வாக்களியுங்கள் என்பதையும் அவர்கள் சொல்லி விடுகிறார்கள்.

சங்கரரெட்டிதொகுதியின்தெலுங்கானாராஷ்டீரியசமிதிகட்சியின்வேட்பாளர்சிந்தியாபிரபாகர்மக்களுக்காகசமையல்செய்கிறார். வயதானவர்களைகட்டியணைத்து, பென்ஷன்பணம்தொடர்பானதகவல்களைவிசாரிக்கிறார்.
வாக்குகளைபெறகட்டிங், ஷேவிங்செய்துகுளிப்பாட்டும்அளவிற்குநிலைஅங்குசென்றுள்ளது. சித்திபேட்தொகுதியின்வேட்பாளர்ஹரிஷ்ராவ்தரப்பில்அனுபவம்பெற்றதொழிலாளர்கள்கட்டிங், ஷேவிங்இலவசமாகசெய்துவருகிறார்கள். இதுபோன்றுவாக்காளர்வீட்டில்சாவுநிகழ்ந்தால்பாடையைசுமப்பதுசெல்லும்காட்சிகளும்அங்குநடைபெற்றுவருகிறது.

வாக்குகளைபெறஎந்தநிலைக்கும்செல்வார்கள்என்பதைகாட்டும்வகையில்அங்குசம்பவம்தொடர்வதுமக்களைஅதிர்ச்சி அடையச் செய்துள்ளது. வாக்குகளுக்காக தரை மட்டத்துக்கு இறங்கி அடிக்கும் இந்த வேட்பாளர்கள் ஜெயித்து சென்றுவிட்டால் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள் என்கிறார்கள் வாக்காளர்கள்.
