பல்வேறு பரபரப்பான சூழ்நிலையில் இந்த புது வருஷத்தின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் கூடுகிறது. கவர்னர் உரையில் பல புதிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவர்னர்உரைஒவ்வொருஆண்டும்தமிழகசட்டசபையின்முதல்கூட்டத்தொடர்கவர்னர்உரையுடன்தொடங்குவதுமரபாகஇருந்துவருகிறது. அந்தவகையில், இந்தபுத்தாண்டின்முதல்கூட்டம்இன்றுதொடங்குகிறது. காலை 10 மணிக்குதொடங்கும்இந்தகூட்டத்தில்கவர்னர்பன்வாரிலால்புரோகித்உரைநிகழ்த்துகிறார்.
இதற்காகஅவர், கிண்டியில்உள்ளகவர்னர்மாளிகையில்இருந்துதலைமைச்செயலகத்துக்குகாரில்வருகிறார். அவரைசபாநாயகர்.தனபால், சட்டசபைசெயலாளர் சீனிவாசன்ஆகியோர்பூங்கொத்துகொடுத்துவரவேற்று, சட்டசபைகூட்டஅரங்கிற்குஅழைத்துவருகின்றனர்.

காலை 10 மணிக்குதனதுஉரையைகவர்னர்பன்வாரிலால்புரோகித்தொடங்குகிறார். ஆங்கிலத்தில்இடம்பெறும்அவரதுஉரைசுமார்ஒருமணிநேரம்நீடிக்கும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அதில், புதியஅறிவிப்புகள்இடம்பெறும்என்றும்தெரிகிறது. கவர்னர்பன்வாரிலால்புரோகித்உரையாற்றிமுடித்ததும், அவரதுஆங்கிலஉரையைதமிழில்மொழிபெயர்த்துசபாநாயகர்ப.தனபால்பேசஇருக்கிறார்.
அத்துடன்முதல்நாள்கூட்டம்நிறைவுபெறுகிறது. இன்றுமதியம்சபாநாயகர்ப.தனபால்தலைமையில்அலுவல்ஆய்வுக்குழுகூட்டம்நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில், கவர்னர்உரைக்குநன்றிதெரிவிக்கும்தீர்மானத்தின்மீதானவிவாதத்தைஎத்தனைநாட்கள்நடத்துவது? என்பதுகுறித்துமுடிவுசெய்யப்படஇருக்கிறது.

நாளை நடைபெறும்கூட்டத்தில், மறைந்தஉறுப்பினர்கள்கருணாநிதி (திருவாரூர்), ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்) ஆகியோர்மறைவுக்குஇரங்கல்தெரிவித்துதீர்மானம்நிறைவேற்றப்படுகிறது. இரங்கல்தீர்மானத்தின்மீதுஉறுப்பினர்கள்பேசுவார்கள்என்றும்எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன்கூட்டம்ஒத்திவைக்கப்படஇருக்கிறது.
அதன்பின்னர், 4-ந்தேதிகாலை 10 மணிக்குசட்டசபைமீண்டும்கூடும்எனதெரிகிறது. அன்றையதினம்கவர்னர்உரைக்குநன்றிதெரிவிக்கும்தீர்மானத்தைமுன்மொழிந்துஆளுங்கட்சிமற்றும்எதிர்க்கட்சிஉறுப்பினர்கள்பேசுவார்கள். தொடர்ந்து, சனிமற்றும்ஞாயிற்றுக்கிழமைவிடுமுறைநாளாகும். திங்கட்கிழமை (7-ந்தேதி) மீண்டும்தொடங்கும்சட்டசபைகூட்டம்தொடர்ந்து 2 நாட்கள்நடைபெறவாய்ப்புஇருப்பதாககூறப்படுகிறது.

அத்துடன்இந்தஆண்டின்முதல்கூட்டத்தொடர்முடிவுக்குவரும். அடுத்து 2019-2020-ம்ஆண்டுக்கானநிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையைதாக்கல்செய்வதற்காகஅடுத்தமாதம் (பிப்ரவரி) இறுதியிலோ, அல்லதுமார்ச்மாதம்தொடக்கத்திலோமீண்டும்சட்டசபைகூடஇருக்கிறது.
இன்றுகூடும்சட்டசபைகூட்டத்தில், எதிர்க்கட்சிகளானதி.மு.க., காங்கிரஸ், இந்தியயூனியன்முஸ்லிம்லீக்உறுப்பினர்களும்கலந்துகொள்ளஇருக்கின்றனர். மாவட்டவாரியாககவர்னர்ஆய்வுப்பணிகளைமேற்கொண்டுவருவதற்குஎதிர்ப்புதெரிவித்துவரும்தி.மு.க. உறுப்பினர்கள், கவர்னர்பன்வாரிலால்புரோகித்இன்றுஉரைநிகழ்த்தும்போது, தங்களதுஎதிர்ப்பைபதிவுசெய்வார்கள்என்றுதெரிகிறது.
ராஜீவ்காந்திகொலையாளிகள் 7 பேரையும்விடுதலைசெய்யகவர்னர்உத்தரவிடஅவர்கள்வலியுறுத்துவார்கள்என்றுகூறப்படுகிறது. இதேபோல், ‘கஜா’ புயல்நிவாரணத்துக்குமத்தியஅரசுபோதியநிதிவழங்காதது, மேகதாதுஉள்ளிட்டமுக்கியபிரச்சினைகளையும்தி.மு.க. எழுப்பும்என்றுதெரிகிறது.
எனவே, இன்றையசட்டசபைகூட்டத்தில்பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும்பஞ்சமிருக்காதுஎனதெரிகிறது. அனேகமாக, கவர்னர்உரையைபுறக்கணித்துதி.மு.க. - காங்கிரஸ்உள்ளிட்டஎதிர்க்கட்சிகள்வெளிநடப்புசெய்யும்என்றுகூறப்படுகிறது.
