விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பெரிய தலைவலியா மாறப்போவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை எச்சரித்துள்ளார்.
காவிரிஆற்றின்குறுக்கேமேகதாட்டுவில்அணைகட்டுவதற்கானதிட்டஅறிக்கைதயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு க்பிரதமருக்குஅனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்சென்னைதி.நகரில்செய்தியாளர்களிடம்பேசியதமிழிசைசவுந்தரராஜன், “கஜாபுயல்நிவாரணத்தைபலஎதிர்க்கட்சிகள்அரசியலாக்கிவருகின்றனர். திருச்சியில்அத்தனைபேரைஅழைத்துச்சென்றுஆர்ப்பாட்டம்நடத்தும்எதிர்க்கட்சிகள், நிவாரணப்பணிகளையும்இவ்வளவுபேரைஅழைத்துச்சென்றுசெய்திருக்கவேண்டியதுதானே” என்றுவிமர்சித்தார்.

மேகதாட்டுபிரச்சினைகுறித்துபாஜகவுக்குகவலையில்லாததுபோலஎதிர்க்கட்சிகள்விமர்சனம்செய்துவருகின்றனர்என்றுகுற்றம்சாட்டியதமிழிசை, “காவிரியாகஇருந்தாலும், மேகதாட்டுவாகஇருந்தாலும்தீர்வுகிடைக்கும்வரைபாஜகபோராடும் என்றார்.
எங்கள்மீதுவீசப்படும்சேற்றைஎடுத்து வைத்தாவது, அதில்செந்தாமரையைமலரச்செய்வோம். தாமரைமலர்கிறதாஇல்லையாஎன்பதுகுறித்துஇவர்களுக்குஎன்னபதற்றம்என்றுதெரியவில்லைஎனவிமர்சித்ததமிழிசை, திமுககூட்டணிகுறித்தும்கருத்துதெரிவித்தார்.

“வைகோமுதலில்துரைமுருகனிடம்சண்டைபோட்டுக்கொண்டிருந்தார். அன்பழகனின்கருத்துக்குஎதிர்க்கருத்துசொல்லிக்கொண்டிருந்தார். தற்போதுவன்னியரசுஒருபதிவைஇட, அதற்காகதிருமாவளவனிடம்சண்டையிடஆரம்பித்தார். ஆனால்அதுகட்சியின்கருத்தல்லஎன்றுதிருமாவளவன்கூறிவிட்டார். இவர்களின்சண்டையும், இவர்களைகூட்டணியில்வைத்திருப்பதும்ஸ்டாலினுக்குமிகப்பெரியதலைவலியாகமாறப் போகிறது என தமிழிசை தெரிவித்தார்.
