திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக ஜெயலலிதா மரணக்குக்கு காரணமானவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சைமாவட்டம்மாதாகோட்டைஊராட்சிசபைகூட்டத்தில்தி.மு.க. தலைவர்மு.க. ஸ்டாலின்இன்றுகலந்துகொண்டார். அப்போதுபேசிய அவர், ஆட்சிமாற்றம்வரவேண்டும்எனநம்மைவிடமக்களுக்கேஅதிகஎதிர்பார்ப்புஉள்ளது. நாடாளுமன்றதேர்தலுடன்சட்டப்பேரவைதேர்தலோஅல்லதுஉள்ளாட்சிதேர்தலோவரலாம். தமிழகத்தின்அவலநிலைக்குகாரணமானஅ.தி.மு.க.-பா.ஜ.க. அரசுகளுக்குமுற்றுப்புள்ளிவைக்கும்நேரமிதுஎன குறிப்பிட்டார்.

கருணாநிதிமருத்துவமனையில்இருந்தபோதுஉடல்நிலைகுறித்துமுறையாகஅறிக்கைகொடுத்ததுதி.மு.க. ஆனால் ஜெயலலிதாமருத்துவமனையில்இருந்தபோதுஉடல்நிலைகுறித்துதெளிவானஅறிக்கைகள்வழங்கப்படவில்லை. ஜெயலலிதாமறைவில்மர்மம்உள்ளது. அதற்குயார்காரணம்என்றாலும்தி.மு.க. ஆட்சிக்குவந்தவுடன்அவர்களைசிறையில்அடைப்போம் என அதிரடியாக தெரிவித்தார்..

நாம்நினைப்பவர்கள்பிரதமராகவந்தால்தான்தமிழகத்திற்குதேவையானதைப்பெறமுடியும். மத்திய, மாநிலஅரசுகளுக்குமுற்றுப்புள்ளிவைக்கவேண்டும். அதுதி.மு.க.வுக்குதொடக்கப்புள்ளியாகஇருக்கவேண்டும்எனஸ்டாலின் தெரிவித்தார்.
