எங்களுக்குள் மாறுபட்ட கருத்துகள், கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், ஜெ., 'மாஸ் லீடர்' என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்று தெரிவித்த ஸ்டாலின் ஊடகங்கள் திட்டமிட்டு திமுகவை ஒழிக்க பிரச்சாரம் செய்த வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றக் கூட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் ஊராட்சி மன்றத்தைக் கூட்டி கூட்டம் நடத்திய அவர் நேற்று திருச்சி, மணப்பாறைஅருகேயுள்ளசீகம்பட்டி, நவலுார்குட்டப்பட்டுகிராமங்களில்நடைபெற்ற ஊராட்சிக் கூட்டங்களில் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், உள்ளாட்சித்தேர்தல்நடத்த, .தி.மு.., அரசுமுன்வரவில்லை. இதனால், தி.மு.., சார்பில்கிராமசபைக்கூட்டம்நடத்தி, குறைகளைகேட்டுவருகிறோம் எனவும் நாங்கள்ஆட்சிக்குவந்ததும், குறைகள்களையப்படும் என்றும் தெரிவித்தார்.

ஊடகங்கள்திட்டமிட்டு, தி.மு..,வைஒழிக்கபிரசாரம்செய்து, குழப்பத்தைஏற்படுத்திவருகின்றனஅதைமுறியடிக்கவே, கிராமசபைக்கூட்டங்களைகூட்டிவருகிறோம்.நான், 50 ஆண்டுகளாகபொதுவாழ்வில்இருந்துவருகிறேன். தற்போதையஆட்சிபோல், ஒருகேடுகெட்டஆட்சியைபார்த்ததுஇல்லை. ஜெ.,யால்இந்தஆட்சிஓடிக்கொண்டுள்ளது. எங்களுக்குள்மாறுபட்டகருத்துகள், கொள்கைமுரண்பாடுகள்இருந்தாலும், ஜெ., 'மாஸ்லீடர்' என்பதைஒப்புக்கொள்ளத்தான்வேண்டும்என ஸ்டாலின் தெரிவித்தார்