திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து வெளிவந்த செய்தி தொடர்பாக அவருடன் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தாக  கூறப்படுகிறது.  

நடிகர்ரஜினிகாந்த்தனதுரசிகர்களுக்குஅறிவுரைகூறிஅண்மையில் அறிக்கைஒன்றைவெளியிட்டுஇருந்தார். அந்தஅறிக்கையில், பணம், பதவியைஎதிர்பார்த்துஇருப்பவர்கள்இப்போதேமன்றத்தில்இருந்துவிலகிவிடுங்கள்என்றும், மன்றத்தின்நடவடிக்கைகள்தனதுகவனத்திற்குவந்தபிறகேஅறிவிப்புகள்வெளியிடப்படுகிறதுஎன்றும்கூறியிருந்தார்.

ரஜினிகாந்தின்இந்தஅறிக்கையைதிமுக நாளிதழ்முரசொலிகடுமையாககிண்டல் செய்திருந்தது. ரஜினிகாந்திற்குரசிகர்கள்பதில்சொல்வதுபோலஒருகட்டுரையைசிலந்திஎன்றபெயரில்வெளியிட்டது. அந்தகட்டுரையில், ‘உங்களை (ரஜினி) நம்பிநாங்கள்ஆடிக்கொண்டுஇருந்தோம்.

ஆனால்நீங்களோயாருடையகயிற்றுஅசைவிலோஆடும்பொம்மையாகிவிட்டீர்கள்என்றுகுறிப்பிடப்பட்டுஇருந்தது. இந்தகட்டுரைதமிழகம்முழுவதும்ரஜினிகாந்த்ரசிகர்கள்மத்தியில்அதிர்வலையைஏற்படுத்தியது. அரசியல்வட்டாரத்திலும்இதுபரபரப்பாகபேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த்தனதுரசிகர்களுக்குகடிதம்ஒன்றைஎழுதினார். அதில், என்னையும், உங்களையும் (ரசிகர்கள்) யாராலும், எந்தசக்தியாலும்பிரிக்கமுடியாது. நாம்செல்லும்பாதைநியாயமானதாகஇருக்கட்டும்என்றும்அவர்தெரிவித்துஇருந்தார்.

ரஜினிகாந்த்பற்றியகட்டுரைக்குபல்வேறுதரப்பில்இருந்துவிமர்சனங்கள்எழுந்தநிலையில், திமுகநாளேடானமுரசொலி நேற்று விளக்கம்அளித்திருந்தது.
அதில் சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த்குறித்துமுரசொலியில்வெளிவந்தகட்டுரைசிலநல்லமனதைபுண்படுத்துவதாகஉள்ளதென்றுகவனத்துக்குகொண்டுவரப்பட்டது. இனிஅத்தகையசெய்திகளைவெளியிடுவதில்கவனத்துடன்செயல்படுமாறுஆசிரியர்குழுவுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறுஅதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர்ரஜினிகாந்துடன்தொலைபேசிமூலம்தொடர்பு கொண்ட மு..ஸ்டாலின்நேற்றுமுரசொலிநாளிதழில்வெளியிடப்பட்டசெய்திதொடர்பாகபேசியதாக கூறப்படுகிறது. அவர் ரஜினியிடம் வருத்தம் தெரிவித்திருக்கலாம் என தெரிகிறது.