மதுரையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அமமுக துணைப் பொதுச் செய்லாளர் டி.டி.வி.தினகரனும் ரசசியமான சந்தித்துப் பேசியதாக வெளியான தகவல் குறித்து தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என கடுமையாக முயற்சி செய்து வருகிறார். இதே போல் மைனாரிட்டி அரசாக உள்ள எடப்பாடியை அகற்ற வேண்டும் என ஸ்டாலினும் பேசி வருகிறார்.
ஆனால் மோடி அரசால் எடப்பாடி அரசு காப்பாற்றப்பட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் தான் தமிகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக 12 தொகுதிகளில் அதிமுக ஜெயித்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஸ்டாலினும், தினகரனும் ரகசியமாக கூட்டணி அமைத்துக் கொண்டு இந்த அரசை கவிழ்க்கப் போவதாக எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தான் ஸ்டாலினும், தினகரனும் மதுரையில் சந்தித்துப் பேசியதாக திடீரென தகவல் பரவியது. ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் இதை மறுத்தார்.

மேலும் இது குறித்து பேசிய அவர், மதுரையில்உள்ளஒருஓட்டலில்மு.க.ஸ்டாலினைசந்தித்துபேசியதாககூறுகிறார்கள். அந்தஓட்டலில்உள்ளசி.சி.டி.வி. கேமராக்களைஆராய்ந்தாலே, ஓட்டலில்நான்யாரைசந்தித்தேன்என்பதைஎல்லோரும்தெரிந்துகொள்ளலாம்.
மு.க.ஸ்டாலின்அந்தஓட்டலில்தங்கியிருந்து, பிறகுஅங்கிருந்துசென்றபிறகுதான்நாங்கள்ஓட்டலுக்கேசென்றோம். இதெல்லாம்தேவையில்லாதஒன்று. ஜி.கே.வாசன்கூடஅந்தஓட்டலில்தங்கியிருந்தார். ஒரேஓட்டலில்பலதலைவர்கள்தங்கியிருப்பதுபுதிதல்ல, வழக்கமானஒன்றுதான் என விளக்கம் அளித்தார்.

இந்தஆட்சியின்ஆயுள்ஒருநிமிடம்கூடநீடிக்ககூடாதுஎன்பதுதான்எங்கள்நோக்கம். 20 தொகுதிகளில்அ.தி.மு.க. டெபாசிட்கூடவாங்கமுடியாது. தங்கதமிழ்செல்வன்உள்படஅனைவரும்என்னுடன்தான்இருக்கிறார்கள். எங்களுக்குள்எந்தகருத்துவேறுபாடும்இல்லை என்று அவர் கூறினார்.
