சபரிமலை விவகாரத்தில் இந்துக்கள் அனைவரும் ஒன்றுபடாவிட்டால் நாம் நம் கலாசாரத்தை இழக்க நேரிடும் என்றும் கேரள வெள்ளம் மற்றும் கஜா புயல் ஆகியவற்றுக்கு தெய்வ குற்றமே காரணம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.
சபரிமலைஐயப்பன்கோயிலுக்குள்அனைத்துவயதுடையபெண்களையும்அனுமதிக்கலாம்எனசுப்ரீம்கோர்ட்அளித்த தீர்ப்பை எதிர்த்து கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்துகடந்த மாதநடைத்திறப்புக்குசென்றபெண் பத்திரக்கையாளர், பெண்ணியவாதிகள் உள்ளிட்டோர் சன்னிதானத்தைஅடையஒருசிலமீட்டர்கள்இருந்தநிலையில்அவர்களைபோராட்டக்காரர்கள்தடுத்துநிறுத்தினர். காவல் துறையினரும் அவர்களுக்க தடை விதித்தனர்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர்மணவாளமாமுனிகள்மடத்தின்சடகோபராமானுஜஜீயர்செய்தியாளர்களிடம் பேசினார். உச்சநிதிமன்றம் இப்படி விசித்திரமாக தீர்ப்பு சொல்லும் என்று எதிர்பார்க்கவில்லை என கூறினார்.
அய்யப்பன் கோவிலுக்குள் இளம் பெண்கள் போகலாம் என உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பதில் ஏதோஉள்நோக்கம்உள்ளது எனவும் சந்தேகம் தெரிவித்தார். அதே நேரத்தில் கேரள அரசு சபரிமலை விவகாரத்தில் அவசரம் காட்டுவதாகவும் .

முல்லைபெரியாறுபோன்றபலமுக்கியவழக்குகள்நிலுவையில்உள்ளநிலையில்சபரிமலைவழக்கில்மட்டும்அவசரம்ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
சபரிமலைக்குபெண்கள்அனுமதிப்பதைதவிர்க்கவேண்டும் . ஆகமவிதிகளைபின்பற்றவேண்டும். சபரிமலைபிரச்சினையில்மத்தியஅரசும், கேரளஅரசும்உடனடிநடவடிக்கைஎடுக்கவேண்டும் என வலியுறுத்திய ஜீயர். கஜாபுயல், கேரளவெள்ளபாதிப்புஎனஅனைத்துக்கும்கலாசாரத்தைமீறியதால் வந்த துதெய்வகுற்றமேகாரணம்என்றும் குற்றம் சாட்டினார்.

இந்துகலாசாரத்தின்அடிப்படையில்தந்திரிஎன்ன சொல்கிறாரோ அதன்படி பெண்கள் நடந்துகொள்ளவேண்டும். இந்துக்கள்அனைவரும்ஒற்றுமையாகஇருந்தால்பிரச்சினைகள்வராது எனவும் ஜீயர் தெரிவித்தார்..
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து சொன்ன கருத்துக்கு பதிலடி கொடுத்ததன்மூலம் தமிழகத்தில் பிரபலமான ஜீயர் தற்போது மீண்டும் வாய் திறந்துள்ளார்.
