Asianet News TamilAsianet News Tamil

பத்து மணி ஆகிடுச்சேனு பதற வேண்டாம்... கடைகளை இனி பூட்டவே மாட்டாங்க..!

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்து வைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. 

Shops will run 24 hours a day.
Author
Tamil Nadu, First Published Jun 6, 2019, 11:52 AM IST

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்து வைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. Shops will run 24 hours a day.

இந்த அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு,  பணியாஅர் நலன் உள்ளிட்டவற்றை உறுதிபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 Shops will run 24 hours a day.

24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் திறந்து வைக்கப்படுவதல் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசாணை மூலம் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் கடைகள் தொடர்ந்து இயங்கலாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios