அம்மா மக்கள் முன்னற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாள்ர் டி.டி.வி.தினகரனின் வலது கரமாக விளங்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக இதை யாரும் நம்பவே மாட்டார்கள் என்றாலும், இது உண்மை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதற்கான பல ஆதாரங்களை அவர்கள் எடுத்து விடுகின்றனர்.

அண்மையில் திருச்சியில்உள்ளநட்சத்திர ஹோட்டலுக்கு வந்த அன்பில்மகேஷ்அங்கு ரூம் போட்டு தங்கியுள்ளார். அவர்வந்தசிலமணிநேரங்களுக்குப்பிறகுதினகரன்ஆதரவுஎம்எல்ஏவானசெந்தில்பாலாஜியும்அதேஹோட்டலுக்குவந்திருக்கிறார். ரெஸ்டாரண்டில்உட்கார்ந்துகாபிகுடித்தவர், யாரிடமோநீண்டநேரம்போனிலும்பேசியிருக்கிறார். அதன்பிறகுஅன்பில்மகேஷ்தங்கியிருந்தஅறைக்குப்போய் மூன்றுமணிநேரத்துக்கும்மேலாகஇருவரும்பேசியிருக்கிறார்கள்.

இந்த சந்திப்புக்குப் பிறகு கரூரில்தினகரன்அணிசார்பாகநடந்தஜெயலலிதாநினைவுநாள்கூட்டத்தில்செந்தில்பாலாஜிபங்கேற்கவில்லை. சென்னையில்நடந்தஜெயலலிதாநினைவுநாள்ஊர்வலத்துக்கும்அவர் வரவில்லை.
இதே போல் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக, நவம்பர்இறுதிவாரத்தில்கரூரில்உள்ளஒருபிரிண்டிங்பிரஸ்ஸில்காலண்டருக்குஆர்டர்கொடுப்பார்செந்தில்பாலாஜி. இந்தமுறைஆர்டர்கேட்டுப்போனபிரஸ்உரிமையாளரிடம், ‘இப்போகாலண்டர்வேண்டாம். நான்அப்புறம்சொல்றேன்’ என்றுசொல்லிஅனுப்பியிருக்கிறார்.

ஜெயலலிதாநினைவுநாளில், நமதுஎம்.ஜி.ஆர். பத்திரிகையிலும்செந்தில்பாலாஜியின்விளம்பரம்இல்லை. இப்படியாகஅவரதுசெயல்பாடுகள்எல்லாமேகடந்தஇரண்டுவாரங்களாகப்புதிராகவேஇருக்கிறது.
செந்தில்பாலாஜியைஎதிர்த்துதிமுகவில்போட்டியிட்டவர், கரூர்சின்னசாமி. அவர்தான்இந்தநிகழ்வுகளுக்கானவிடையைச்சொல்லியிருக்கிறார். கரூரில்துக்கநிகழ்வுஒன்றில்பங்கேற்கப்போனசின்னசாமியிடம்அவருக்குநெருக்கமானவர்கள்பேசியிருக்கிறார்கள்.
அப்போது அவர் செந்தில்பாலாஜிக்குஎதிராகஇனிஎதையும்செய்யவேண்டாம்..’ என்றுசொல்ல... அவருக்குநெருக்கமானநண்பர்களோஆச்சரியத்துடன்கேட்டபோதுதான்விவரம் தெரிய வந்திருக்கிறது.

செந்தில்பாலாஜிஇங்கேநம்மகட்சிக்குவர்றதுக்குஓகேசொல்லியிருக்காரு. மகேஷ்மூலமாகபேசியிருக்காங்க. அரவக்குறிச்சியில்நம்மகட்சிசார்பாகவேஅவருதான்நிற்கப்போறாரு. தலைமையில்இருந்தும்கூப்பிட்டுசொல்லிட்டாங்க. எனக்குஎம்.பிக்குகொடுக்கிறதாசொல்லிட்டாங்க. எம்.பி. தேர்தலுக்குஇங்கேஆகும்செலவைஅவருபார்க்கிறதாசொல்லிட்டாராம். சீக்கிரமேஅவருஇங்கேவந்துடுவாரு. அதனாலயாரும்அவரைப்பத்திதப்பாவாய்விட்டுடவேண்டாம்...’ என்றுசொல்ல... திமுகவினர்அதிர்ந்துவிட்டார்களாம். இந்ததகவல்கரூர்திமுகவட்டாரத்தில்தீயாகப்பரவஆரம்பித்திருக்கிறது.
மற்ற கட்சியைச் சேர்ந்த முக்கிய நபர்களை இழுக்கும் வேலையில் தற்போது திமுக தீவிரமாக இறங்கியிருப்பது மற்றவர்களை ஆச்சரிய்த்தில் ஆழ்த்தியுள்ளது.இதில்முதலில்சிக்கியதுஅரவக்குறிச்சிசெந்தில்பாலாஜி. தினகரன்அணியில்இருக்கும்இன்னும்சிலரையும்விரைவில்திமுகபக்கம்இழுக்கும்வேலைகள்தீவிரமாகநடக்கிறது
