நானும் ஒரு நாலு பேரும் மட்டும் சென்னை வந்து திமுகவில் இணைந்தால் அது எதிரிகளுக்கு கேவலமாக பேச வாய்ப்பாகிவிடும் என்பதால் ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி வந்து இணைய ஒரு நாள் டைம் வேண்டும் என செந்தில் பாலாஜி கேட்டுக் கொண்டதால், திமுகவில் இன்று இணைவதாக இருந்த விழா நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணைய டைம் கொடுக்கப்பட்டிருந்ததால் மும்பைசென்றிருந்த ஸ்டாலின், அவசரமாகஇன்றுகாலையேசென்னைக்குத்திரும்பினார். ஆனால், செந்தில்பாலாஜிதரப்பில்இருந்துகே.என்.நேருவிடம்பேசியிருக்கிறார்கள். ‘கரூரில்பிரமாண்டமானஇணைப்புவிழாநடத்தினாலும்சென்னையில்நான்மட்டும்நாலுபேரோடவந்துகட்சியில்சேர்ந்தால்மரியாதையாகஇருக்காது.

ஏற்கனவே அமமுகவில்இருந்தசிலர்மாவட்டஅமைச்சர்விஜயபாஸ்கர்முன்னிலையில்அதிமுகவில்சேர்ந்துட்டாங்க. இப்போநாலுபேரோடநான்வந்தால், எனக்கானஆட்களேஇல்லைஎன்பதுபோலதினகரன்பேசுவாரு. அதனாலஅறிவாலயத்துக்குஎங்கஊரில்இருந்துகொஞ்சம்கூட்டத்தோடுவரேன். ஒருநாள்மட்டும்அதுக்குடைம்கொடுங்க...’ எனகேட்டுள்ளார்.

கே.என்.நேருவும்இதுதொடர்பாகஸ்டாலினிடம்பேசிவிட்டு, ஓகேசொல்ல... இன்றுகாலைகரூருக்குபுறப்பட்டுவிட்டார்செந்தில்பாலாஜி. அதற்குள்கரூரில்உள்ளநிர்வாகிகளிடம்பேசிசென்னைக்குபுறப்படுவதற்கானவேலைகளையும்செய்யஆரம்பித்திருக்கிறார்செந்தில்பாலாஜி.

காலைகரூருக்குப்போனவர், உடனடியாகஅங்கிருக்கும்பஸ்உரிமையாளர்கள்சிலரிடம்பேசி, நிர்வாகிகளைசென்னைக்குஅழைத்துப்போகபஸ், வேன்எனஏற்பாடுசெய்திருக்கிறார். மேலும் கரூரில்இருந்துநிர்வாகிகளைகணக்கெடுத்துச்சென்னைக்குஅனுப்பிவைத்திருக்கிறார்.

கரூரில்தங்கியிருக்கும்செந்தில்பாலாஜிஇன்றுஇரவுகோவைக்குசென்றுஅங்கிருந்துசென்னைக்குவிமானத்தில்வந்துசேருவாராம். கரூரில்இருந்துசென்னைக்குவரும்நிர்வாகிகளைத்தங்கவைக்கும்பொறுப்பைதிமுகவில்உள்ளசிலர்தான்கவனித்துவருகிறார்கள். நாளைமதியம் 12 மணிக்குபிறகுஇணைப்புவிழாவைநடத்தத்திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
