கோடநாடு கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுடெல்லியில் கைது செயய்ப்பட்ட ஷயான் மற்றும் மனோஜ் ஆகியோர் சென்னை கொண்டு வரப்பட்டனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். இவ்விவகாரத்தில் டெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேலை போலீசார் தேடி வருகின்றனர்.
மறைந்தமுன்னாள்முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குசொந்தமானகோடநாடுஎஸ்டேட்டில்உள்ளமுக்கியஆவணங்களைகைப்பற்றியதைமறைக்கவேஅவரதுகார்டிரைவர்கனகராஜ்உள்பட 5 பேர்கொல்லப்பட்டனர்என்றுகூலிப்படைத்தலைவன்ஷயான்டெல்லியில்பரபரப்புபேட்டிஒன்றைஅளித்தார். டெகல்காபுலனாய்வுபத்திரிகையின்முன்னாள்ஆசிரியர்மேத்யூஸ்சாமுவேல் இதற்கு பின்னணியில் இருந்து இதை வெளியிட்டார்.

மேலும், இவர்கள் கோடநாடுகொள்ளை, கொலைதொடர்பானஆவணப்படத்தையும்வெளியிட்டு, பலதிடுக்கிடும்தகவல்களைவெளியிட்டனர். இதுதமிழகஅரசியலில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், அ.தி.மு.க. தொழில்நுட்பப்பிரிவுமாநிலஇணைசெயலாளர்ராஜன்சத்யாஎன்பவர்இது தொடர்பாக சென்னைமத்தியகுற்றப்பிரிவுபோலீசில்புகார்மனுஅளித்தார். அந்தப்புகாரின்பேரில், பேட்டியளித்தகூலிப்படைத்தலைவன்ஷயான், டெகல்காபுலனாய்வுபத்திரிகையின்முன்னாள்ஆசிரியர்மேத்யூஸ்சாமுவேல், மற்றொருகுற்றவாளிமனோஜ்ஆகியோர்மீதுபோலீசார்வழக்குப்பதிவுசெய்தனர்.

இந்நிலையில், மேத்யூசைபிடிக்கதனிப்படைபோலீசார்டெல்லிசென்றனர். சயனைபிடிக்கவும்கேரளாசென்றனர். கோடநாடுவீடியோவிவகாரவழக்கில்ஷயான், மனோஜ்ஆகியோரைசென்னையில்இருந்துசென்றதனிப்படைகாவல்துறையினர்டெல்லியில்நேற்று இரவு கைதுசெய்தனர்.

கைது செயப்பட்ட இருவரும் விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை அழைத்து வரப்பட்டனர். தற்போது அவர்களை சென்னை எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
