சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சரியாக மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதே நேரத்தில் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் கோவிலைப் பூட்டி சாவியை ராஜ குடும்பத்திடம் ஒப்படைப்போம் என  மேல்சாந்தி மீண்டும் கடுமையாக எச்சரித்தார். 

சபரிமலைசுவாமிஐயப்பன்கோவிலில்அனைத்துவயதுபெண்களையும்சாமிதரிசனம்செய்யஅனுமதிக்கலாம்என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்குஐயப்பபக்தர்களிடையேகடும் எதிர்ப்புகிளம்பிஉள்ளது. ஐயப்பபக்தர்கள், இந்துஅமைப்பினர்கேரளாவில்பல்வேறுபோராட்டங்களில்ஈடுபட்டன

ஐப்பசிமாதபூஜைக்காகசபரிமலைகோவில்நடைதிறந்தபோது 2 இளம்பெண்போலீஸ்பாதுகாப்புடன்சன்னிதானம்நோக்கிசெல்லமுயன்றனர். பக்தர்களின்கடும்எதிர்ப்பால்அவர்கள்பாதிவழியிலேயேதிருப்பிஅனுப்பப்பட்டனர்.

மேலும்சபரிமலையில்பக்தர்களுக்கும்போலீசாருக்கும்மோதல்ஏற்பட்டதால்போலீசார்தடியடிநடத்திஐயப்பபக்தர்களைவிரட்டிஅடித்தனர். இதனால்சபரிமலையில்பதட்டமானசூழ்நிலைஉருவானது.

அதேசமயம்சபரிமலைசன்னிதானத்தில்தந்திரிகள், கோவில்ஊழியர்களும் 18ம்படிஅருகேதிரண்டுபோராட்டத்தில்ஈடுபட்டனர். பெண்பக்தர்களைசன்னிதானத்துக்குள்நுழையவிடமாட்டோம்என்றுஅவர்கள்கோஷமிட்டனர்.

சபரிமலைகோவிலில்பெண்கள்நுழைந்தால்கோவிலைபூட்டிசாவியைராஜகுடும்பத்திடம்ஒப்படைப்போம். கோவில்நடையைசாத்திசுத்திகலசபூஜைநடத்தப்படும்என்றுதந்திரிகண்டரருராஜீவருஅறிவித்ததால்பெரும்பரபரப்புஏற்பட்டது.

இந்தநிலையில்இன்றுமாலை 5 மணிக்குசபரிமலைஐயப்பன்கோவில்நடைதிறக்கப்பட்டது. இந்நிலையில் சபரிமலைகோவிலில்ஐதீகத்தைமீறிபெண்களைசாமிதரிசனத்திற்குஅனுமதித்தால்கோவில்நடையைஅடைத்துசுத்திகலசபூஜைநடத்தப்படும்என்றுஅவர்கூறினார்.இதனால்சபரிமலைகோவில்விவகாரத்தில்மீண்டும்பரபரப்பானசூழ்நிலைஉருவாகிஉள்ளது.