சபரிமலை மற்றும் நிலக்கல் பகுதியில் நிமிடத்துக்கு நிமிடம் வன்முறை வெடித்து வருகிறது. அறவழியில் போராடுவோம் என தெரிவித்திருந்த பக்தர்கள் தற்போது வன்முறையில் இறங்கியுள்ளனர். அப்பகுதியில் பல அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. 20 க்கும் மேற்பட்டோர் காயடைந்துள்ளனர்

அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லாம் என உச்சநீதிமன்றதீர்ப்புக்குஎதிராகஇந்துஅமைப்புகள்தொடர்ந்துபோராட்டம்நடத்திவரும்பரபரப்பானசூழ்நிலையில்சபரிமலைகோவில்நடைஇன்றுதிறக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உச்சநீதிமன்றம்அனுமதிஅளித்ததால், அனைத்துவயதுபெண்களும்கோவிலுக்குபுறப்பட்டுவந்தனர். ஆனால், அவர்களைபோராட்டக்குழுவினர்தடுத்துநிறுத்தியதால்பரபரப்பும்பதற்றமும்ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கேவன்முறையும்வெடித்துள்ளது.

சபரிமலைசெல்லும்பாதைகளில்பத்திரிகையாளர்கள்தடுத்துநிறுத்தப்பட்டனர். பெண்பத்திரிகையாளர்களும்தாக்கப்பட்டனர். வன்முறையில்ஈடுபட்டவர்கள்மீதுபோலீசார்தடியடிநடத்தினர்.

இந்தவன்முறைமற்றும்தடியடியில் 5 பக்தர்கள், 15 போலீசார்காயமடைந்ததாகவும், 10 பேருந்துகள்சேதப்படுத்தப்பட்டதாகவும்கேரளஅமைச்சர்ஜெயராமன்தெரிவித்தார்..

இந்தவன்முறைக்குஆர்எஸ்எஸ்தான்காரணம்என்றும், போராட்டத்தின்பின்னணியில்அவர்கள்இருப்பதாகவும்அமைச்சர்ஜெயராமன்குற்றம்சாட்டினார். பத்திரிகையாளர்கள்மீதுதாக்குதல்நடத்தியவர்களுக்குஎதிராகஜாமீனில்வெளிவரமுடியாதபிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்அவர்கூறினார்.