Rajinikanth in facebokk and instagramme

டுவிட்டரில்மட்டும்இது வரை அக்கவுண்ட்வைத்திருந்தநடிகர்ரஜினிகாந்த அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தபின்தற்போதுஇன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில்அக்கவுண்ட்ஓபன்பண்ணியுள்ளார்.

மேடைமேடையாகபேசியகாலம்போய்தற்போதுஎளிதாகதங்கள்கொள்கை, கருத்துக்கள், கண்டனங்கள், இரங்கல்எனஅனைத்தையும்நொடியில்பதிவுசெய்யஅரசியல்தலைவர்கள்இணையதளங்களையேஅதிகம்பயன்படுத்திவருகின்றனர்

தற்போதையடிஜிட்டல்உலகில்இவற்றின்மூலம்இளைஞர்கள்வசம்உள்ளஓட்டுக்களைவாங்குவதற்குஇதுபோன்றஇணையதளங்கள்பெரிதும்அரசியல்காட்சிகளுக்குபயன்உள்ளவையாகஉள்ளன. இதற்கெனஒருஅட்மினையும்வைத்துஅரசியல்கட்சிகள்தங்களின்சமூகவலைத்தளங்களைஇயக்கிவருகின்றன.

அண்மையில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், தனது புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் பெரும்பாலான நடவடிக்கைளை டுவிட்டர் மூலமே செய்து வருகிறார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு வலைதளங்களையே பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில்டுவிட்டரில்மட்டும் அக்கவுண்ட்வைத்திருந்தநடிகர்ரஜினிகாந்த்தற்போதுஇன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில்ஆகியவற்றில் அக்கவுண்ட்ஓபன்செய்துள்ளார். ஓபன்செய்தசிலமணிநேரங்களிலேயேரஜினியின்பேஸ்புக்பக்கத்தில் 133,445 பேர்பின்தொடர்கின்றனர். வணக்கம்எனஅவர்போட்டஒருபோஸ்ட்டிற்கு 1.9 லட்சம்லைக்குகள்கிடைத்துள்ளதுஇதே போல் ரஜினிகாந்த்தின் இன்ஸ்டாகிராம்அக்கவுண்ட்டில் 15.9 லட்சம்பேர்அவரை பின்தொடர்கின்றனர்