ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன்னை புகைப்படம் எடுக்க வந்து தவறி விழுந்த புகைப்படக்காரருக்கு, கை கொடுத்து தூக்கிவிடும் புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஒடிஷாமாநிலத்தில்கடந்தஇரண்டுநாட்களாகசுற்றுப்பயணம்மேற்கொண்டிருந்தகாங்கிரஸ்தலைவர்ராகுல்காந்தி, பொதுக்கூட்டங்களிலும், பல்வேறுநிகழ்வுகளிலும்கலந்துகொண்டார்.
முன்னதாகநேற்றுமுன்தினம் புவனேஷ்வரிலுள்ளபிஜுபட்நாயக்விமானநிலையத்திலிருந்துவெளியேவந்தராகுலுக்குகட்சியினர்வரவேற்புஅளித்தனர். அதனைபுகைப்படம்எடுத்துக்கொண்டிருந்தபுகைப்படக்காரர்ஒருவர்எதிர்பாராதவிதமாகஅருகிலிருந்தபடிக்கட்டுகளில்நிலைதடுமாறிகீழேவிழுந்தார்.

இதனைக்கண்டுதுரிதமாககீழேஇறங்கியராகுல்காந்தி, புகைப்படக்காரருக்குகைகொடுத்துதூக்கிவிட்டுஉதவினார். ராகுல்உதவினார். பின்னர் அவரிடம் ஏதேனும் அடிபட்டுவிட்டதா? என நலம் விசாரித்தார்.
இந்த நிகழ்வு அங்கிருந்த பொது மக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
