சிபிஐ இயக்குநராக  அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்க உள்ளதால் ரஃபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். 

மத்தியஅரசால்கடந்தஆண்டுஅக்டோபர்மாதம் 23-ம்தேதிகட்டாயவிடுப்பில்அனுப்பப்பட்டசி.பி.. இயக்குனர்அலோக்வர்மாஅந்தப்பதவியில்தொடரஉச்சநீதிமன்றம் இன்றுஉத்தரவிட்டுள்ளது.

இந்ததீர்ப்புவெளியானதும்காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்திபாராளுமன்றம்வளாகத்தில்செய்தியாளர்களுக்குபேட்டியளித்தார். அப்போது , ரஃபேல்விவகாரம்தொடர்பானவிசாரணையைசி.பி.. இயக்குனர்அலோக்வர்மாதொடரவிருந்தநிலையில்நள்ளிரவுஒருமணியளவில்அவர்பணிநீக்கம்செய்யப்பட்டார்.

தற்போதுஅவர்உச்சநீதிமன்றத்தால் மீண்டும்பணியில்அமர்த்தப்பட்டுள்ளார். நீதிநிலைநாட்டப்பட்டதன்மூலம்எங்களுக்குநிவாரணம்கிடைத்துள்ளதுஎன அவர் குறிப்பிட்டார்.

அர்கள்ரஃபேல்விவகாரத்தில்இருந்துஓடிப்போகமுடியாது. அதுநடக்காது. மக்கள்மன்றத்தில்விவாதம்நடத்தாமல்மோடிஓடினார். ரஃபேல்விவகாரத்தில்உண்மைஇருப்பதால்உண்மையிடம்இருந்துயாரும்தப்பியோடிவிடமுடியாது என்றும் ராகுல் கூறினார்.

ரஃபேல்ஒப்பந்தத்தில்மக்களின்பணம் 30 ஆயிரம்கோடிரூபாயைஎடுத்துதனதுநண்பர்அனில்அம்பானிக்குகொடுத்ததுசந்தேகத்தின்நிழல்துளிகூடஇல்லாமல்இந்தவிசாரணையில்தெரியவரும் என்ற ராகுல் காந்தி . அடுத்துஇனிஎன்னநடக்கும்? என்றுபார்க்கலாம் என தெரிவித்துள்ளார்..