எடப்பாடி பழனிசாமி எடுத்த சில அதிரடி நடவடிக்கைகளால் கடந்த 9 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாட்டோ –ஜியோ அமைப்பினர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்
9 அம்சகோரிக்கைகளைவலியுறுத்திஜாக்டோ-ஜியோஅமைப்பின்கீழ்ஆசிரியர்கள்-அரசுஊழியர்கள்வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டுவந்தனர். கடந்தஒருவாரத்திற்கும்மேலாகநடைபெற்றுவந்தவேலைநிறுத்தபோராட்டத்தைகைவிடவேண்டும்என்றுமுதல்அமைச்சர், எதிர்க்கட்சிதலைவர்உள்ளிட்டோர்கோரிக்கைவிடுத்துஇருந்தனர்.

இந்தநிலையில், பள்ளித்தேர்வுகள்தொடங்கஇருப்பதைகருத்தில்கொண்டுபோராட்டம்தற்காலிகமாகஒத்திவைக்கப்படுவதாகஜாக்டோ - ஜியோதெரிவித்துள்ளது. சென்னைதிருவல்லிக்கேணியில்நடைபெற்றஜாக்டோ- ஜியோநிர்வாகிகளின்உயர்மட்டக்குழுகூட்டத்தில்இந்தமுடிவுஎடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கூட்டத்தில் போராட்டத்தின்போதுஎடுக்கப்பட்டநடவடிக்கைகள்அனைத்தையும்திறும்பப்பெறவேண்டும்என்றும் பணியிடைநீக்கம்செய்யப்பட்டவர்களுக்குமீண்டும்பணிவழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்ப்ட்டது.
அதே நேரத்தில் எங்களின்கோரிக்கைகளில்எந்தமாற்றமும்இல்லை என்றும் . பணிமாற்றம், ஒழுங்குநடவடிக்கைஎனகூறினால்மீண்டும்போராட்டத்தில்ஈடுபடுவோம் என்றும் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டாலும், அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைதான் என பொது மக்கள் பாராட்டியுள்ளனர்.
மேலும் ஆசிரியர்கள் போராட்டத்தில் மாணவர்களும், பெற்றோரும் பாதிக்கப்பட்டதால் பொது மக்களிடையே அவர்களுக்கு ஆதரவு இல்லை என்பதே உண்மை.
தமிழக அரசு எடுத்த கடும் நடவடிக்கையால் பதறிப்போன அரசு ஊழியர்கள் தற்போது பணிக்கு திரும்ப ஒப்புக் கொண்டுள்ளனர்.
