இந்த வலியிலும் திமுக குடும்பத்தினருக்கு பாராட்டு..! அப்படிப்பட்ட மகத்தான காரணம் இதுதானாம்..!
இந்த வலியிலும் திமுக குடும்பத்தினருக்கு பாராட்டு..! அப்படிப்பட்ட மகத்தான காரணம் இதுதானாம்..!
கலைஞர் அவர்களின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் உள்ளது.. யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தொடர்ந்து அறிக்கை வந்துக் கொண்டிருந்தாலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் கோடான கோடி மக்கள் வரை காவேரி மருத்துவமனை அருகே கூடி உள்ளனர்
தொண்டர்களை அப்புறப்படுத்தும் வேளையில் காவல் துறையினர் இறங்கி இருந்தாலும் கட்டுக்கு அடங்காத கூட்டம் அங்கு கூடி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தேவை இல்லாமல் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஆ ராசா அவர்களும் கலைஞர் உடல் நலம் தேறி வருகிறது என மைக் மூலம் தொண்டர்கள் மத்தியில் தெரிவித்து இருந்தார்.
கலைஞர் கருணாநிதி குடும்பத்தினரின்.....
— joseph ravi (@pjrvaldaris) July 29, 2018
மூடுமந்திரம் இல்லாத ...வெளிப்படையான இந்த செயல் போற்றுதற்குரியது...
செல்வி. ஜெயலலிதா அம்மா அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருந்திருதால் அவரது சிகிச்சையும் இப்படி வெளிப்படை தன்மை கொண்டதாக இருந்திருக்கலாம்..
ஏன்காப்பாற்றபட்டு இருக்க. pic.twitter.com/a810gXBjKO
இந்த வலியிலும், திமுக குடும்பத்தினருக்கு பாராட்டு ஒருபக்கம் இருக்க, இதே போன்று ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது ஒரு புகைப்படத்தையாவாது அப்போதே வெளியிட்டு இருக்கலாமே என கருத்து தெரிவித்து உள்ளனர்