பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில்  உள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும்  மசோதா  நாடாளுமன்றத்தில் எந்தவித சிக்கலும் இன்றி நிறைவேறியது.

நாட்டிலுள்ளபிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்டமற்றும்பட்டியலினவகுப்பைசேர்ந்தமக்களின்வாழ்க்கைத்தரத்தைஉயர்த்தும்வகையில்கல்வி, வேலைவாய்ப்பில்இடஒதுக்கீடுஅளிக்கும்சட்டம்நடைமுறையில்உள்ளது. இவ்வகையில்ஒட்டுமொத்தமாகபல்வேறுபிரிவினருக்கானஇடஒதுக்கீடு 50 சதவீதமாகஉள்ளது.

இதேபோல், முற்பட்டவகுப்பினர்களிலும்பொருளாதாரத்தில்பின்தங்கியநிலையில்வாழும்மக்களுக்குஉயர்கல்வி, அரசுவேலைவாய்ப்புஆகியவற்றில்கூடுதலாக 10 சதவீதம்இடஒதுக்கீடுசெய்யமத்தியஅமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது.

இதுதொடர்பாகஇயற்றப்பட்டமசோதாநாடாளுமன்றமக்களவையில்நேற்று தாக்கல்செய்யப்பட்டது. மத்தியசமூகநலத்துறைஅமைச்சர் தாவர்சந்த்கேலாட்இந்தமசோதாவைதாக்கல்செய்தார். இந்தமசோதாவைசட்டமாக்க, அரசியலமைப்புசட்டத்தில்மாற்றம்செய்யவேண்டும்என்பதால்அரசியலமைப்புசாசனதிருத்தமசோதாவாகஇதுதாக்கல்செய்யப்படும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்தமசோதாமீதானவிவாதம்நேற்று மாலை 6 மணியில்இருந்துநடைபெற்றது. சுமார் 4 மணிநேரங்களுக்கும்மேலாகஇந்தவிவாதம்நடைபெற்றது. பிரதமர்மோடி, சுஷ்மாசுவராஜ்உள்ளிட்டபலர்இரவு 10 மணிக்குமேல்மக்களவைக்குவந்தனர் . இறுதியில், வாக்கெடுப்புநடத்தமுடிவுசெய்யப்பட்டது. வாக்கெடுப்பில்மூன்றில்இரண்டுபங்குபெரும்பான்மைகிடைத்தால்தான்இந்தமசோதாநிறைவேற்றம்அடையும்.

இந்நிலையில், இடஒதுக்கீடுமசோதாவுக்குஆதரவாக 323 வாக்குகளும்எதிர்ப்புதெரிவித்து 3 வாக்குகளும்பதிவாகின. இதனால்இந்தமசோதாமக்களவையில்நிறைவேற்றப்பட்டதாகசபாநாயகர்சுமித்ராமகாஜன்தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில்இன்று பொருளாதாரத்தில்நலிந்தபிரிவினருக்கு 10 சதவீதஇடஒதுக்கீடுமசோதாமீதானவிவாதம்நடைபெறவுள்ளது.இந்த அசதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அதிமுக எம்.பி. தம்பிதுரை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தார்.