கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் இடமில்லை.

இந்தியாவின்மிகமூத்தஅரசியல்தலைவர்களில்ஒருவரும், தமிழகமுன்னாள்முதலமைச்சரும், திமுகதலைவருமானகருணாநிதிஉடல்நலக்குறைவால்நேற்று மாலைகாலமானார். அவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில்அடக்கம் செய்ய வேண்டுன் என திமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக திமுகதலைவர்கள்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைசந்தித்துபேசினார்கள். அப்போதுகருணாநிதிஉடலைஅடக்கம்செய்யமெரினாவில்இடம்ஒதுக்கவேண்டும்எனகோரிக்கைவிடுக்கப்பட்டது.ஆனால் திமுகவின் கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி, கருணாநிதிஉடலைஅடக்கம்செய்யமெரினாவிற்குபதில்வேறுஇடம்தரஅரசுதயார்எனதெரிவித்தார்.

இது தொடர்பாக தலைமைச்செயலாளர்கிரிஜாவைத்தியநாதன்வெளியிட்டஅறிக்கையில், மெரினாகடற்கரையில்நல்லடக்கம்செய்வதற்குபலவழக்குகள்உயர்நீதிமன்றத்தில்நிலுவையில்உள்ளதாலும், பலசட்டசிக்கல்கள்இருக்கின்றகாரணத்தினாலும்அவ்விடத்தைஒதுக்கீடுசெய்யஇயலவில்லை. அதற்குமாறாககாந்திமண்டபம்அருகேஅடக்கம்செய்வதற்கு 2 ஏக்கர்நிலம்ஒதுக்கீடுசெய்யதமிழகஅரசுதயாராகஉள்ளதுஎனதெரிவிக்கப்பட்டிருந்து.

இதையடுத்து திமுக சார்பில் இது குறித்து நீதிமன்றத்துக்கு சென்றனர். திமுகவின்மனுமீதுநேற்றுஇரவுசென்னைஉயர்நீதிமன்றபொறுப்புதலைமைநீதிபதிகுலுவாடிரமேஷின்வீட்டில்வைத்துவிசாரணைநடைபெற்றது. சென்னைஉயர்நீதிமன்றபொறுப்புதலைமைநீதிபதிகுலுவாடிரமேஷ்மற்றும்நீதிபதிஎஸ்.எஸ்.சுந்தர்ஆகியோர்விசாரணைநடத்தினர்.

இதையடுத்து திமுகதலைவர்கருணாநிதியின்உடலைஅடக்கம்செய்யமெரினாவில்இடம்கோரியதிமுகவழக்கில்இன்று காலை 8 மணிக்குதமிழகஅரசு, சென்னைமாநகராட்சிபதில்அளிக்கஉத்தரவிட்டுவிசாரணைஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய வேறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், கடற்கரையில் உடலைப் புதைக்கக் கூடாது என்பது அரசின் கொள்கை முடிவு எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இன்றும் சற்று நேரத்தில் இந்த வழக்கு மீதான தீர்ப்பு வழங்கப்படுகிறது.