நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும், அருகருகே சந்தித்த போதும், எதுவும் பேசாமல், கை குலுக்குவதை கூட தவிர்த்து, விலகிச் சென்றனர்.
நாடாளுமன்ற வளாகம்தாக்கப்பட்டசம்பவத்தின், 17வதுஆண்டுநினைவுதினம்நேற்றுஅனுசரிக்கப்பட்டது. இதற்கானநிகழ்ச்சி, நாடாளுமன்ற வளாகத்தில்நேற்றுநடந்தது.இந்ததாக்குதல்சம்பவத்தில், வீரமரணம்அடைந்தவர்களின்ஃபோட்டோக்களுக்கு , தலைவர்கள்மலர்துாவிஅஞ்சலிசெலுத்தினர்.
இந்தநிகழ்ச்சியில், பிரதமர்நரேந்திரமோடி, பாஜக மூத்ததலைவர்அத்வானி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற சபாநாயகர்சுமித்ராமகாஜன்உட்படபலர்பங்கேற்றனர். காங்கிரஸ், தலைவர்ராகுல், அவரதுதாய்சோனியா, முன்னாள்பிரதமர்மன்மோகன்ஆகியோரும், நிகழ்ச்சியில்பங்கேற்றனர்.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்ஆகியசட்டசபைதேர்தல்களில், காங்கிரஸ்., வெற்றிபெற்றபின், நரேந்திரமோடி - ராகுல்நேருக்குநேர்சந்திக்கும்நிகழ்ச்சிஇது.

இருவரும், மிகஅருகே, நேருக்குநேர்சந்தித்தனர். அப்போது, முன்னாள்பிரதமர்மன்மோகனிடம், பிரதமர்மோடிநலம்விசாரித்தார்.மத்தியஅமைச்சரும், பாஜகவைச் வைச்சேர்ந்தவருமான,விஜய்கோயல்மற்றும்மத்தியஇணைஅமைச்சரும், இந்தியகுடியரசுகட்சிதலைவருமான, ராம்தாஸ்அத்வாலேஆகியோர், காங்கிரஸ் தலைவர்ராகுலிடம்கைகுலுக்கி, நலம்விசாரித்தனர்.
ஆனால் பிரதமர்மோடியும், ராகுலும், அருகருகேநேருக்குநேர்சந்தித்தபோதும், நலம்விசாரிப்பது, கைகுலுக்குவதுஆகியவற்றைதவிர்த்து, விலகிச்சென்றனர். இது அங்கிருந்தவர்களிடையே ஆச்சரிய்ததை ஏற்படுத்தியது.
