தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது.வருகிற 21-ந்தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் பள்ளிக் கல்விதுறை அமைசசராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார். இதன் ஒரு கல்விக்கென தனி தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதன்படி வரும் 21 ஆம் தேதி முதல் கல்விக்கான தொலைக் காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்ததொலைக்காட்சிசேனலின்ஸ்டூடியோகோட்டூர்புரத்தில்உள்ளஅண்ணாநூற்றாண்டுநூலககட்டிடத்தில் 8-வதுமாடியில்செயல்படும்.

தமிழ்நாடுஅரசுகேபிள்டி.வி.யில்சேனல் 200-வதுநம்பரில்ஒளிபரப்புசெய்யப்படுகிறது.பள்ளிமாணவர்களுக்குபாடம்சம்பந்தமாகபயிற்சி, போட்டித்தேர்வு, கல்விஉதவித்தொகைதகவல்போன்றவைகள்பற்றியநிகழ்ச்சிகள்நிபுணர்கள்மூலம்வழங்கப்படுகிறது.

மேலும்பள்ளிக்கல்விதுறைசார்பில்நீட்தேர்வுபயிற்சிஅளிக்கவும், மாணவர்கள்தங்களதுசந்தேகங்களைநேரலைமூலம்நிபுணர்களிடம்கேட்கவும்முடிவுசெய்யப்பட்டுள்ளது.சுமார் 50 ஆசிரியர்கள்கல்விநிகழ்ச்சிகளைதயாரித்துவருகிறார்கள்.

கல்விதொலைக்காட்சிசேனலில்எந்தவொருவிளம்பரமும்இல்லாமல்நிகழ்ச்சிகள்ஒளிபரப்புசெய்யப்படும்.இதில் 15 விதமானகல்விதொடர்பானநிகழ்ச்சிகள் 8 மணிநேரம்ஒளிபரப்பப்படும். இந்தநிகழ்ச்சிகள்ஒரேநாளில்இரண்டுமுறைக்குமேல்மறுஒளிபரப்புசெய்யப்படும்.இதன்மூலம்நிறையமாணவர்கள்பள்ளிமுடிந்தபிறகுகல்விநிகழ்ச்சிகளைபார்க்கமுடியும்.