நெல்லை பாளையங்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள  மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் மோடி நாளை காலை  11 க்கு  மதுரையிலிருந்து திறந்து வைக்கிறார்.

தமிழகத்தில்  ‘எய்ம்ஸ்மருத்துவமனைஅமைக்கபல்வேறுஇடங்கள்கணக்கில்எடுத்துக்கொள்ளப்பட்டநிலையில், இறுதியாகஅனைத்துவசதிகளும்ஒருங்கேஅமையப்பெற்றமதுரைதிருப்பரங்குன்றம்அருகேஉள்ளதோப்பூரில்எய்ம்ஸ்மருத்துவமனைஅமைக்கமுடிவுசெய்யப்பட்டது.

இதற்குஒப்புதல்வழங்கியமத்தியஅரசு, ரூ.1,264 கோடிநிதியும்ஒதுக்கிஉள்ளது. இதனைத்தொடர்ந்துஎய்ம்ஸ்மருத்துவமனைபணிகள்தொடங்கின. இந்தமருத்துவமனைக்கானஅடிக்கல்நாட்டுவிழாமதுரையில்நாளைநடக்கிறது.

மதுரைமண்டேலாநகரில்நடைபெறும்விழாவில்பிரதமர்மோடிபங்கேற்றுஎய்ம்ஸ்மருத்துவமனைஅமைவதற்குஅடிக்கல்நாட்டுகிறார். தமிழககவர்னர்பன்வாரிலால்புரோகித்தலைமையில்நடைபெறும்இந்தவிழாவில்முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்தியமந்திரிகள்நட்டா, பொன்.ராதாகிருஷ்ணன்மற்றும்பலர்பங்கேற்கின்றனர்.

இதேவிழாவில்மதுரை, மற்றும்தஞ்சாவூரில்கட்டப்பட்டுள்ளசூப்பர்ஸ்பெஷாலிட்டிமருத்துவமனைகளையும்பிரதமர்மோடிதிறந்துவைக்கிறார்.இதே போல் நெல்லை பாளையங்கோட்டையில் கட்டப்பட்டுள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

விழாவில்பங்கேற்பதற்காகபிரதமர்மோடிதனிவிமானம்மூலம்நாளைகாலைடெல்லியில்இருந்துபுறப்படுகிறார். பகல் 11.20 மணிக்குவிமானம்மதுரைவந்தடைகிறது.

விமானநிலையத்தில்இருந்துகார்மூலமாகபிரதமர்மோடி, 3 கி.மீ. தொலைவில்உள்ளமண்டேலாநகர்செல்கிறார். பின்னர்விழாவில்பங்கேற்றுஎய்ம்ஸ்மருத்துவமனைக்குஅடிக்கல்நாட்டுகிறார்.

பின்னர்அரசுவிழாநடைபெறும்இடத்தின்அருகேநடைபெறும்பாஜக மண்டலமாநாட்டில்பிரதமர்மோடிபங்கேற்கிறார்.அதன்பிறகுபகல் 12.55 மணிக்குபுறப்பட்டுமதுரைவிமானநிலையம்வருகிறார். அங்கிருந்துவிமானம்மூலம்கொச்சிசெல்கிறார்.