பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்..
எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்மீதுள்ளவழக்குகளைவிசாரணைமேற்கொள்வதற்காகசிறப்புநீதிமன்றம்அமைக்கப்பட்டுஉள்ளது. இந்தநீதிமன்றத்தில்இன்றுநடைபெற்ற வழக்கு ஒன்றில் தமிழகஅமைச்சருக்கு 3 ஆண்டுகள்சிறைதண்டனைவிதிக்கப்பட்டுதீர்ப்புவழங்கப்பட்டுஉள்ளது.
அதாவது கடந்த 1998ம்ஆண்டுபேருந்துஒன்றின்மீதுகல்வீசிதாக்குதல்நடத்தியவழக்கில்தமிழகவிளையாட்டுதுறைஅமைச்சராகஉள்ளபாலகிருஷ்ணரெட்டியைகுற்றவாளிஎனஅறிவித்துஅவருக்கு 3 ஆண்டுகள்சிறைதண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும்விதிக்கப்பட்டுஉள்ளது.

இதனைதொடர்ந்துஅவரதுஅமைச்சர்மற்றும்எம்.எல்.ஏ. பதவிபறிபோகும்சூழ்நிலைஉருவானது. இந்தசிறைதண்டனைக்குபின்பும் 6 ஆண்டுகளுக்குஅவரால்தேர்தலில்போட்டியிடமுடியாதுஅதே நேரத்தில் இந்ததீர்ப்பினைஎதிர்த்துஅமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடுசெய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சென்னைகிரீன்வேஸ்இல்லத்தில்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைபாலகிருஷ்ணரெட்டிசந்தித்துஆலோசனைநடத்தினார்.. இந்தசந்திப்பில்அடுத்தகட்டநடவடிக்கைபற்றிஆலோசனைமேற்கொள்ளப்பட்டது.
பாவகிருஷ்ணா ரெட்டி எடப்பாடி சந்திப்பை அடுத்து முதலமைச்சர் , சட்ட அமைச்சர்சி.வி.சண்முகம்உள்ளிட்டமூத்தஅமைச்சர்கள்ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

இந்த ராஜினாமா கடிதம் உடனடியாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது ராஜினா ஏற்கப்படும் என்றும், ஒரு சில நேரங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
