கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக பகீர் குற்றச்சாட்டை கூறிய டெகல்கா இணைய இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் அடுத்த குற்றச்சாட்டை வைக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்தமுன்னாள்முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குசொந்தமானகொடநாடுஎஸ்டேட்டில்கடந்த 2017-ம்ஆண்டுஏப்ரல்மாதம் 24-ந்தேதிகாவலாளிஓம்பகதூர்கொலைசெய்யப்பட்டார். 10-க்கும்மேற்பட்டகொள்ளையர்கள்எஸ்டேட்டில்புகுந்துகொள்ளைடித்தனர்.
.
இச்சம்பவத்தில்ஜெயலலிதாவின்கார்டிரைவராகஇருந்தகனகராஜ்மீதும்குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவரதுதூண்டுதலின்பேரிலேயேஅவர்கள் கொலை-கொள்ளையில்ஈடுபட்டதாககைதானவர்கள்பரபரப்புவாக்குமூலம்அளித்தனர்.

முக்கியஆவணங்களைகனகராஜ்எடுத்துச்சென்றுவிட்டதாககூறப்பட்டுவந்தநிலையில்அவர்மர்மமானமுறையில்கார்விபத்தில்பலியானார்.இந்தகொள்ளைசம்பவத்தில்கைதானகேரளாவைசேர்ந்தகூலிப்படைகும்பல்தலைவன் சயனின்மனைவி, மகள்ஆகியோரும்விபத்தில்பலியானார்கள். ஷயான்அதிர்ஷ்டவசமாகஉயிர்தப்பினார்.

கோடநாடுஎஸ்டேட்டில்பணியாற்றியகம்ப்யூட்டர்ஆப்ரேட்டரும்மர்மமானமுறையில்உயிரிழந்தார். இப்படி 5 பேர்அடுத்தடுத்துஉயிரிழந்ததுபெரும்பரபரப்பைஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 11-ந்தேதிதெகல்காபுலனாய்வுபத்திரிகையின்முன்னாள்ஆசிரியரானமேத்யூஸ்சாமுவேல், கோடநாடுவழக்கின்குற்றவாளியான சயன், மனோஜ், வாழையார்ரவிஆகியோர்கூட்டாகடெல்லியில்பேட்டிஅளித்தனர்.

அப்போதுகோடநாடுகொலைதொடர்பாகபரபரப்பானவீடியோஒன்றையும்அவர்கள்வெளியிட்டனர். அதில் இந்த கொலைகளுக்குப் பின்னனியில் இருப்பது முதலமைச்சர் என குற்றம்சாட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தன்மீதானஇந்தகுற்றச்சாட்டைஎடப்பாடிபழனிசாமிமறுத்தார்.
இவ்வழக்கு தொடர்பாக டெல்லி சென்று சயன் மற்றும் மனோஜைக் கைது செய்த தமிழக போலீசார் அவர்களை .சைதாப்பேட்டையில்உள்ளநீதிபதிகள்குடியிருப்பில்எழும்பூர்நீதிமன்றநீதிபதிசரிதாமுன்னிலையில்ஆஜர்படுத்தினர்.

சயன், மனோஜ்மீதானவிசாரணைநீதிபதிமுன்பு 4 மணிநேரம்நடைபெற்றது. விசாரணையின்முடிவில்போதியஆதாரங்கள்இல்லாததால்இருவரையும்விடுவிக்கநீதிபதிசரிதாஉத்தரவிட்டார்.
தமிழக போலீசார் சயன் மற்றும் மனோஜ் இருவரையும் சிறையில் அடைக்க எவ்வளவோ முயன்றும் நீதிபதி மறுத்துவிட்டார். இந்நிலையில் கோடநாடு மர்ம கொலைகள் தொடர்பாக அடுத்த அஸ்திரத்தை மேத்யூஸ் சாமுவேல் வீச உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஆளும் தரப்பை அதிரச் செய்துள்ளது.
