திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 144 ஆண்டுகளுக்குப் பின் தாமிரபரணி ஆற்றிலி மகா புஷ்கர விழா தொடங்குகிறது. வரும் 23 ஆம் தேதி வரை புஷ்கர விழா நடைபெறுகிறது. இந்த விழாவை ஆளுறர் இன்று தொடங்கி வைக்கிறார்.
தாமிரபரணிஆறுமேற்குதொடர்ச்சிமலையில்பாபநாசம்அணைக்குமேலேஅகஸ்தியமாமுனிவர்வாழ்ந்ததென்பொதிகைமலையில்பூங்குளத்தில்உற்பத்தியாகி, நெல்லைமாவட்டத்தில் 80 கிலோமீட்டர்தூரமும், தூத்துக்குடிமாவட்டத்தில் 40 கிலோமீட்டர்தூரமும்ஓடிவங்கக்கடலில்கலக்கிறது.
பாபநாசத்தில்தாமிரபரணிசமதளத்துக்குவருகிறது. அங்குஅகஸ்தியர்வழிபட்டபாபநாசசுவாமி, உலகம்மன்கோவில்உள்ளது. இங்குள்ளபடித்துறையில்சிவபெருமானேவந்துகுளித்ததாகபுராணவரலாறுகூறுகிறது.

தாமிரபரணியில் 30-வதுகிலோமீட்டர்தொலைவில்மணிமுத்தாறுநதிசங்கமிக்கிறது. மேலும்இந்தஆற்றில்காரையாறு, சேர்வலாறு, ராமநதி, கடனாநதி, பச்சையாறு, குற்றாலம்மலையில்உற்பத்தியாகிவருகின்றசிற்றாறுஆகியஆறுகளும்கலக்கின்றன. தாமிரபரணிஆற்றங்கரையில் 9 நவகைலாசகோவில்களும், 9 நவதிருப்பதிகோவில்களும்உள்ளன. இந்தஆற்றில்மொத்தம் 143 படித்துறைகளும், பலதீர்த்தகட்டங்களும்இருக்கின்றன.
தாமிரபரணிஆற்றின்ராசியானவிருச்சிகராசிக்கு 12 வருடத்துக்குஒருமுறைகுருபகவான்பெயர்ச்சிஅடைகிறார். தற்போதுவிருச்சிகராசிக்குகுருப்பெயர்ச்சிஅடைந்ததையொட்டி, தாமிரபரணிபுஷ்கரவிழாஇன்றுதொடங்கி 23-ந்தேதிவரைநடக்கிறது. 144 வருடத்திற்குஒருமுறைவருகிறவிழாஎன்பதால்இதுமகாபுஷ்கரவிழாஎனஅழைக்கப்படுகிறது.

நெல்லை, தூத்துக்குடிமாவட்டங்களில்மகாபுஷ்கரவிழாபாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர், திருப்படைமருதூர், முக்கூடல், அகஸ்தியர்தீர்த்தக்கட்டம்தென்திருப்புவனம், சேரன்மாதேவி, மேலசெவல், தேவமாணிக்கம், சுத்தமல்லி, கோடகநல்லூர், பழவூர், திருவேங்கடநாதபுரம், கொண்டாநகரம், நெல்லைகுறுக்குத்துறைசுப்பிரமணியசுவாமிகோவில்படித்துறை, தைப்பூசமண்டபம்படித்துறை, நெல்லைவண்ணார்பேட்டைமணிமூர்த்தீசுவரம், எட்டெழுத்துபெருமாள்கோவில்கோசாலைஜடாயூத்துறை, சீவலப்பேரி, முறப்பநாடு, ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல், ஆத்தூர், புன்னக்காயல்ஆகியஇடங்களில்உள்ளபடித்துறைகளில்நடக்கிறது.
இங்குபுனிதநீராடவடநாட்டில்இருந்துஏராளமானசாமியார்கள்நெல்லைக்குவந்துள்ளனர். மகாபுஷ்கரவிழாவில் 50 லட்சத்துக்கும்மேற்பட்டமக்கள்ஆற்றில்நீராடுவார்கள்எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இன்றுகாலை 10 மணிக்குமகாபுஷ்கரவிழாபாபநாசத்தில்தொடங்குகிறது. கவர்னர்பன்வாரிலால்புரோகித்விழாவைதொடங்கிவைக்கிறார்.

இதைத்தொடர்ந்துஅங்குநடக்கும்துறவிகள்மாநாட்டில்விழாமலரைவெளியிட்டுஅவர்பேசுகிறார். தொடர்ந்துமாலை 5.30 மணிக்குஜடாயூபடித்துறையில்நடக்கின்றமகாபுஷ்கரவிழாஆரத்தியைகவர்னர்தொடங்கிவைக்கஉள்ளார். இரவு 7.15 மணிக்குதிருப்படைமருதூரில்காஞ்சிசங்கரமடம்சார்பில்நடக்கும்மகாபுஷ்கரவிழாவில்அவர்கலந்துகொள்கிறார்.
தாமிரபரணிமகாபுஷ்கரவிழாநெல்லைஎட்டெழுத்துபெருமாள்கோவில்கோசாலையில்நேற்றுமுன்தினம்கொடியேற்றத்துடன்தொடங்கியது. நேற்றுகாலைஅங்குள்ளயாகசாலையில்அமைக்கப்பட்டுள்ள 54 யாககுண்டங்களில்தசமகாவித்யாயாகமும், மகாகாளியாகமும்நடந்தது. மகாபுஷ்கரவிழாவையொட்டிநெல்லை, தூத்துக்குடி, குமரிமாவட்டங்களைசேர்ந்த 7 ஆயிரம்போலீசார்பாதுகாப்புபணியில்ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.
