நாங்கள் உண்மைக்கு மாறாக பேசவேண்டிய தேவையில்லை. ஏனெனில் தேவைக்கு அதிகமாகவே எங்களிடம் உண்மைகள் இருக்கின்றன என்றும் மத்திய அமைச்சருக்கு எம்.பி.வெங்கடேசன் காட்டமாக பதிலளித்துள்ளார்.
நாங்கள்உண்மைக்குமாறாகபேசவேண்டியதேவையில்லை. ஏனெனில்தேவைக்குஅதிகமாகவேஎங்களிடம்உண்மைகள்இருக்கின்றனஎன்றும் மத்திய அமைச்சருக்கு எம்.பி.வெங்கடேசன் காட்டமாக பதிலளித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்தநிலையில், சமீபத்தில் விமானத்துறை அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியாவை நேரில் சந்தித்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு மத்திய அமைச்சர் மறுப்பு தெரிவித்துவிட்டதாக டுவிட்டரில் பதிவிட்ட வெங்கடேசன், மத்திய அரசுக்கு கடுமையான கேள்விகளை முன்வைத்தார். அந்த பதிவில், பலவடமாநிலங்களில்ஒருசர்வதேசவிமானநிலையம்தான்இருக்கிறது. தமிழகத்திற்குநான்காவதாகமதுரைக்குகேட்பதுஎன்னநியாயம்? தரமுடியாதுஎன்கிறார்விமானத்துறைஅமைச்சர். கடந்தஆண்டுமட்டும்தமிழகம்செலுத்திய GST வரி, 21 மாநிலங்கள்மற்றும்யூனியன்பிரதேசங்கள்செலுத்தியமொத்தவரியைவிடஅதிகம். நாங்கள் 4 அல்ல… 14 கேட்கஉரிமையும், தகுதியும்படைத்தவர்கள்என்றுசு.வெங்கடேசன் ஆவேசமாககூறியிருந்தார்.

இந்தநிலையில் எம்.பி.வெங்கடேசன் கருத்து அதிர்ச்சியளிப்பதாகவும் அவரை சந்தித்தபோது அப்படி கூறவே இல்லை என்றும் பதறியடித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம் அளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சு.வெங்கடேச வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மதுரையைசர்வதேசவிமானநிலையமாகஅறிவிக்கவேண்டும்என்பதுகுறித்துஒன்றியஅமைச்சர்ஜோதிராதித்யாஎம்.சிந்தியாஅவர்களைநானும், மாணிக்கம்தாகூர்எம்.பியும், சந்தித்தபோதுஅவர்வெளிப்படுத்தியகருத்துகளைநாங்கள்வெளியிட்டதுஆழமானவிவாதங்களைஉருவாக்கிஇருக்கிறது. இதுகுறித்துஒன்றியஅமைச்சர்மீண்டும்தனதுகருத்தைடிவிட்டரில்வெளியிட்டுள்ளார். மிக்கமகிழ்ச்சி. என்னிடமும், மாணிக்கதாகூர்எம்.பிஅவர்களிடமும்அவர்கூறியதையேநாங்கள்ஊடகங்களுக்குவெளியிட்டுள்ளோம்.
தற்போதுஅவர்வெளியிட்டுள்ளபதிலில்நான்கூறியகுற்றச்சாட்டுகள்உண்மையற்றவைஎன்கிறார். மிகுந்தஅதிர்ச்சியாய்இருக்கிறதுஎன்கிறார். ஏன்இவ்வளவுஅதிர்ச்சி ? எதுஉண்மையற்றது ? முதலில்வடஇந்தியாவிலும், தென்னிந்தியாவிலும்ஒன்றுக்குமேற்பட்டசர்வதேசவிமானநிலையங்கள்இருக்கும்மாநிலங்கள்உண்டுஎன்கிறார். இரண்டாவதுசர்வதேசவிமானநிலையமாகஅறிவிக்கவேண்டுமெனில்அதன்பயணிகள்எண்ணிக்கைஉள்ளிட்டபல்வேறுகாரணிகள்வேண்டுமென்கிறார். அரசுஇன்னும்எத்தனைவிமானநிலையங்களையும்திறக்கத்தயாராகஇருக்கிறதுஎன்கிறார். இவற்றையெல்லாம்தாண்டியதுமூன்றாவதாகச்சொல்வது. மதுரையில்இருந்துஏற்கெனவேசிலசர்வதேசவிமானங்கள்செல்கிறது. அப்படியிருக்கசர்வதேசவிமானநிலையம்என்றுஅழைப்பதுதான்பிரச்சனையா? எனகேட்கிறார். கூடுதலாகசர்வதேசவிமானங்களைமதுரையில்இருந்துஇயக்குவதற்குஒத்துழைக்கிறோம்எனசொல்கிறார்.

இவ்வளவுசொல்லும்அமைச்சர் “மதுரையைசர்வதேசவிமானநிலையம்ஆக்குவோம்” என்றுமட்டும்சொல்லமறுக்கிறார். அதுதான்பிரச்சனையின்மையப்புள்ளியே. நேர்சந்திப்பின்போது “பலவடமாநிலங்களில்ஒருசர்வதேசவிமானநிலையம்தான்இருக்கிறது.ஏற்கெனவே 5 மாநிலமுதல்வர்கள்இரண்டாவதுசர்வதேசவிமானநிலையம்வேண்டுமெனகேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கேஇன்னும்ஏதும்செய்யவில்லை. இதில்ஏற்கெனவேதமிழகத்தில் 3 சர்வதேசவிமானநிலையங்கள்இருக்க, நான்காவதாகமதுரையைசர்வதேசவிமானநிலையமாகஅறிவிக்கவாய்ப்பேஇல்லை” எனத்தான்மிகஅழுத்தமாகவாதிட்டார். அதைத்தான்வேறுவகையில்தற்போதும்கூறியுள்ளார். மதுரையில்இருந்துஏற்கனவேவெளிநாடுகளுக்குவிமானங்களஇயக்கப்படுகின்றன. அப்படியிருக்கஅதனைசர்வதேசவிமானநிலையம்எனஅறிவித்தால்தான்செல்லுமா? என்றுகேட்கிறார். பிறகுஎன்னபிரச்சனை. அறிவிக்கவேண்டியதுதானே? என்றால்அதற்குபதில்இல்லை.
அபுதாபி, மஸ்கட், சிங்கபூர், கோலாலம்பூர்ஆகியநகரங்களுக்குமதுரையில்இருந்துவிமானங்களைஇயக்கமுயற்சிசெய்வதாகஅமைச்சர்கூறியசெய்தியைஉடனடியாகவெளியிட்டோம். அதைநாங்கள்மறுக்கவும்இல்லை ; மறைக்கவும்இல்லை. வரவேற்றோம். ஆனால்அமைச்சர்தான்பேசியசிலவிசயங்களைமறுக்கிறார். சர்வதேசவிமானநிலையம்எனில்அதற்கெனஅளவீடுகள் , ஒப்பந்தங்கள், அடிப்படைக்கட்டமைப்புகள், பயணிகளின்எண்ணிக்கைஉள்ளிட்டபல்வேறுவிசயங்கள்தொடர்புடையதுஎன்கிறார். இதில்தான்பிரச்சனைஇருக்கிறது. கட்டமைப்புமற்றும்பயணிகள்எண்ணிக்கைதான்பிரச்சனைஎனில்நாடாளுமன்றத்தில்நான்பேசியதைமீண்டும்கேளுங்கள்.

தங்களிடம்நேரில்கூறியதையேமீண்டும்சொல்கிறோம்.கடந்தஆண்டுஉத்திரபிரதேசத்தின்வாரணாசிமற்றும்குஷிநகர்சர்வதேசவிமானநிலையத்தில்இருந்துபயணப்பட்டபன்னாட்டுப்பயணிகளின்எண்ணிக்கையைவிடஏறக்குறையமூன்றுமடங்குஅதிகம்மதுரைவிமானநிலையத்தில்இருந்துபயணப்பட்டபன்னாட்டுபயணிகளின்எண்ணிக்கை. அதுமட்டுமல்லநாடுமுழுவதுமுள்ள 21 சர்வதேச (A) விமானநிலையங்களில், 11 விமானநிலையங்களில்இருந்துபயணம்செய்தபன்னாட்டுபயணிகளின்எண்ணிக்கையைவிடமதுரைவிமானநிலையத்திலிருந்துபயணம்செய்தபன்னாட்டுபயணிகளின்எண்ணிக்கைஅதிகம். அதுமட்டுமல்ல, ஒன்றியவிமானத்துறைஅறிவித்துள்ள 10 கஸ்டம்ஸ்விமானநிலையங்களில்பன்னாட்டுப்பயணிகள்அதிகம்பயணிக்கும்விமானநிலையமாகதொடர்ந்துபலஆண்டுகளாகமுதலிடத்தில்இருப்பதுமதுரைவிமானநிலையமே. அதனால்தான்தொடர்ந்துபலஆண்டுகளாகமதுரைவிமானநிலையத்தைசர்வதேசவிமானநிலையமாகஅறிவியுங்கள்என்றுகேட்கிறோம். நீங்களோஏதேதோகாரணம்சொல்கிறீர்கள்.

ஆனால்உபியில் 2021 அக்டோபரில்குஷிநகர்சர்வதேசவிமானநிலையத்தைதிறக்கிறீர்கள். நவம்பர்மாதம்நொய்டாசர்வதேசவிமானநிலையத்திற்குஅடிக்கல்நாட்டுகிறீர்கள். அடுத்தஆண்டேஅயோத்தியில்சர்வதேசவிமானநிலையம்துவக்கப்படும்எனஅறிவிப்புவெளியிடுகிறீர்கள். எந்தஅளவீடு, கட்டமைப்பு, புள்ளிவிபரங்களின்அடிப்படையில்மூன்றுசர்வதேசவிமானநிலையங்கள் உபியில்துவக்கப்படுகின்றன? எந்தபுள்ளிவிபரத்தின்படிஎங்களுக்குமறுக்கப்படுகின்றன? இந்தியாவின்எந்தவளர்ச்சிசார்ந்தமனிதவளக்குறியீடுகளிலும்முன்னணியில்இல்லாதமாநிலத்துக்குஇவ்வளவுமுக்கியத்துவத்தைகொடுக்கும்நீங்கள், வளர்ச்சிசார்ந்தகுறியீடுகள்பலவற்றில்முதன்மையாகஇருக்கும்மாநிலம், GST பங்களிப்பில்நாட்டிலேயேஇரண்டாவதாகஇருக்கும்மாநிலமானதமிழகத்துக்குஏன்நியாயம்வழங்கமறுக்குறீர்கள்?
“அரசுஇன்னும்எத்தனைவிமானநிலையங்களையும்திறக்கத்தயாராகஇருக்கிறது” என்றும்கூறும்அமைச்சர்அவர்களே! அதேவேகத்தோடுமதுரைவிமானநிலையத்தைசர்வதேசவிமானநிலையமாகஅறிவியுங்கள். வரவேற்கதயாராகஇருக்கிறோம். அதுவரைஎங்கள்கோரிக்கைகள்தொடரும். நாங்கள்உண்மைக்குமாறாகபேசவேண்டியதேவையில்லை. ஏனெனில்தேவைக்குஅதிகமாகவேஎங்களிடம்உண்மைகள்இருக்கின்றன. இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
