மத்திய பிரதேச மாநிலத்தில், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ் கட்சி, அம்மாநில முதலமைச்சராக கமல்நாத்தை தேர்வு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மத்தியபிரதேசசட்டசபைதேர்தலில், மொத்தமுள்ள 230 இடங்களில்காங்., 114, பாஜக 109, பகுஜன்சமாஜ் 2, சமாஜ்வாதி 1, சுயேட்சை 4 இடங்களிலும்வெற்றிபெற்றன. பெரும்பான்மைக்கு 116 இடங்கள்தேவைஎன்ற நிலையில்ஆட்சிஅமைக்ககாங்கிரஸ் - பாஜகஇருகட்சிகளும்முயற்சித்தநிலையில், பகுஜன்சமாஜ்கட்சியின்மாயாவதிமற்றும்சமாஜ்வாதிகட்சிதலைவர்அகிலேஷ்இருவரும்காங்கிரஸ் கட்சிக்கு ., ஆட்சிஅமையஆதரவுதெரிவித்தனர்.இதையடுத்து அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கஉள்ளது.
முதலலமைச்சர் பதவிக்கு, கட்சியின்மூத்ததலைவரும், முன்னாள்மத்தியஅமைச்சருமான, கமல்நாத்மற்றும்காங்கிரஸ் கட்சியின் தலைவர்ராகுலின்நெருங்கியநண்பரானஜோதிராதித்யாசிந்தியாஆகியோர் இடையே போட்டிநிலவியது. இருவரும், மாநிலதேர்தல்பணிகளில்சிறப்பாகசெயல்பட்டதால், முதலமைச்சராக யார்தேர்வுசெய்யப்படுவர்என்றஎதிர்பார்ப்புநிலவியது.

இந்நிலையில்மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத்தைஅக்கட்சிதேர்வுசெய்துள்ளதாகஅக்கட்சிவட்டாரங்கள்தெரிவித்துள்ளன. இதற்கானஅதிகாரப்பூர்வுஇன்று வெளியிடப்படும் என தெரிகிறது.
