டீசல் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதால் இன்று முதல் லாரி வாடகையை அதன் உரிமையாள்ர்கள் 25 சதவீத அளவுக்கு உயர்த்தியுள்ளனர். இதனால் அடுத்தடுத்து அத்தியாவசிப் பொருட்களின் விலையும் கடுமையான உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல்விலைவரலாறுகாணாதவகையில்உயர்ந்துள்ளது. குறிப்பாக டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தநிலையில்டீசல்விலைஉயர்வைகாரணம்காட்டிலாரிசரக்குவாடகைகட்டணத்தைஉயர்த்துவதுபற்றிதமிழ்நாடுலாரிசரக்குபுக்கிங்ஏஜெண்டுகள்சம்மேளனம்தீவிரஆலோசனைமேற்கொண்டது.

இதையடுத்துதமிழ்நாட்டில்லாரிசரக்குகட்டணம் 25 சதவீதம்வரைஅதிகரிக்கப்படும்என்றும், இந்தகட்டணஉயர்வுஉடனடியாக அமலுக்குவரும்என்றும்அறிவிக்கப்பட்டது.
அதன்படிகட்டணஉயர்வுநேற்று நள்ளிரவு முதல்அமலுக்குவந்தது. மத்தியஅரசுடீசல்விலையைகட்டுக்குள்கொண்டுவருவதற்குஎந்தவிதநடவடிக்கையும்எடுக்கவில்லை. தினசரிடீசல்விலைஉயர்வால்தங்களுடையதொழில்நலிவடைந்துவருகிறது.
எனவேவேறுவழியின்றிசரக்குலாரிகளின்வாடகைகட்டணத்தை 22 முதல் 25 சதவீதம்வரைஉயர்த்திஇருக்கிறோம். இடம், எடை, பொருட்கள்ஆகியவற்றைமையப்படுத்திகட்டணஉயர்வுஇருக்கும்.
சேலத்தில்இருந்துசென்னைக்குரூ.8 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டசரக்குவாடகைகட்டணம்ரூ.10 ஆயிரமாகவும், சேலத்தில்இருந்துதிருச்சி, கோவைக்குரூ.6 ஆயிரமாகஇருந்தகட்டணம்ரூ.7 ஆயிரத்து 500 ஆகவும்உயர்த்தப்பட்டுள்ளது.

வடமாநிலங்களுக்குசெல்லும்லாரிவாடகைகட்டணம்ரூ.25 ஆயிரம்வரைஅதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கானகட்டணத்தைரூ.1.15 லட்சத்தில்இருந்துரூ.1.40 லட்சமாகஉயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரையில்ஒருடன்மளிகைபொருட்களைஎடுத்துசெல்வதற்குரூ.1,200 கட்டணமாகவும், இரும்புபொருட்களைஎடுத்துசெல்வதற்குரூ.1,250 கட்டணமாகவும்வசூலிக்கப்பட்டு வந்தது.
தற்போது 25 சதவீதம்கூடுதலாககட்டணம்வசூலிக்கப்படுகிறது.டீசல்விலையைபழையநிலைமைக்குகொண்டுவரும்பட்சத்தில், உயர்த்தப்பட்டவாடகைகட்டணத்தைகுறைக்கலாரி உரிமையாளர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஏறகனவே பெட்ரோல், டீசல்விலைஉயர்வால்ஷேர்ஆட்டோபயணகட்டணம்உயர்த்தப்பட்டது. மாநகரபஸ்களிலும்பயணிகள்மாதாந்திரபஸ்பாஸ்கட்டணம்அதிரடியாகவிலைஏற்றப்பட்டது. இந்தநிலையில்சரக்குலாரிவாடகைகட்டணமும்அதிகரித்துஇருக்கிறது.
சரக்குலாரிகள்கட்டணஉயர்வால், காய்கறிகள், மளிகைபொருட்கள்உள்படஅத்தியாவசியபொருட்களின்விலையும்கணிசமாகஉயரும்அபாயம்ஏற்பட்டுள்ளது.
