ஆவின் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 கோடி பெற்றதாகப் புகார் எழுந்தது.ஆவின் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 கோடி பெற்றதாகப் புகார் எழுந்தது.
வேலைவாங்கித்தருவதாகரூ.3 கோடிமோசடிசெய்ததாகத் தொடரப்பட்டவழக்கில்முன்னாள் அமைச்சர்ராஜேந்திரபாலாஜிக்குஎதிராகஆதாரங்கள்உள்ளதாகசென்னைஉயர் நீதிமன்றத்தில்போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின்உள்பட அரசின்பல்வேறுதுறைகளில்வேலைவாங்கித்தருவதாகக்கூறிரூ. 3 கோடிபெற்றதாகப் புகார் எழுந்தது. வேலையும் வாங்கி தராமல் வாங்கிய பணத்தையும்திருப்பிக்கொடுக்காமல்ராஜேந்திர பாலாஜி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுதொடர்பாக விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் விருதுநகர்மாவட்டகுற்றப்பிரிவில்தமிழகபால்வளத்துறைமுன்னாள்அமைச்சர்கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன்ஆகியோர்மீதுவழக்குப்பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமின்கோரிராஜேந்திரபாலாஜிஉள்ளிட்டநால்வரும்சென்னை உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தனர். இந்தமனு மீதான் இறுதி விசாரணைநீதிபதிநிர்மல்குமார்முன்புஇன்று நடைபெற்றது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரானவழக்கறிஞர்ராஜ்திலக், ‘முன்னாள்அமைச்சர்ராஜேந்திர பாலாஜிக்குஎதிரானபுகாரில்இருபத்தி மூன்றுசாட்சிகளிடம்விசாரிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரபாலாஜிக்கு, அவரதுஉதவியாளர்பலராமன்என்பவர்மூலம்தான்இந்தப் பணபரிவர்த்தனைநடைபெற்றுள்ளது. மேலும், இந்த வழக்கில்நல்லதம்பியையும் போலீஸ்காவலில்எடுத்துவிசாரிக்கவேண்டியஅவசியம்உள்ளது’ என்று வாதிட்டார். மேலும், ‘முன்னாள்அமைச்சர்ராஜேந்திரபாலாஜிக்குஎதிராகஅனைத்துஆதாரங்களும்உள்ளன” என்று வாதிடப்பட்டது.
அனைத்துதரப்புவாதங்களையும்கேட்டநீதிபதிநிர்மல்குமார், முன்ஜாமின்மனுக்கள்மீதானஉத்தரவைதேதிகுறிப்பிடாமல்ஒத்தி வைத்தார்.
